எப்படி ஓட்டெடுப்பு நடத்த முடியும்?

விகடன் பத்திரிகை உண்மையிலே கோமாளித்தனமான செய்திகளை சொல்ல ஆரம்பித்துவிட்டது எஸ்.எஸ் வாசன் காலத்தில் அது தேசாபிமானமும் நாட்டுபற்றும் வளர்க்கும் பத்திரிகையாக இருந்தது, திறமையான , தர்மமும் நியாயமும் நாட்டுபற்றும் ஆழ்ந்த அறிவும் கொண்ட பத்திரிகையாளரும் அதில் இருந்தனர் இப்பொழுது அது தரம்கெட்டு போயிற்று, அதன் ஒளி அணைந்து போயிற்று காஷ்மீர் சிக்கல் பற்றி கொஞ்சமும் புரிதல் இன்றி அரைவேக்காடாக எவனோ அங்கு ஏன் ஓட்டெடுப்பு நடக்கவில்லை என பெத்தடின் ஊசி போட்டவன் போல எழுதியிருக்கின்றான் ஜுனாகத்தை தொடர்ந்து […]