எல்லையில் நிலமை சுமூகமாக இல்லை
இந்தியா தேர்தல் பரபரப்பில் இருந்தாலும் எல்லையில் நிலமை சுமூகமாக இல்லை பாகிஸ்தானின் கப்பல்களை இந்தியா அனுமானித்தால் அவற்றில் பல திசைமாறி நிற்கின்றன, காரணம் எளிது அதாவது யுத்தம் தொடங்கினால் கராச்சியினை தாக்க செல்லும் இந்திய கப்பல்களை சுற்றி வளைத்து தாக்கும் ஒருவித தந்திரத்துடன் பாகிஸ்தான் தன் கப்பல்களை வேறு வேறு இடங்களில் நிறுத்தியிருகின்றது பாகிஸ்தானிய விமானங்கள் எல்லைக்கு மிக அருகில் பறக்கின்றன, நேற்று எப்16 ரக விமானங்கள் எல்லைக்கு அருகே வந்து வந்து திரும்பியிருக்கின்றது இந்திய விமானபடையும் […]