ஏன் ஏவுகனைகள் வீசபடவில்லை?

இந்தியா ஏன் பாகிஸ்தான் மேல் ஏவுகனையினை ஏவவில்லை, எதற்கு விமானதாக்குதல் என்றேல்லாம் ஏக கேள்விகள், கேட்பது யாரென்றால் திமுகவினர் அவர்களுக்கு ஒரே நோக்கம் செத்துபோன தீவிரவாதிகள் வந்து இந்திய ராணுவம் எங்களை கொல்லவில்லை மோடி ஒழிக என சொல்வது வேறொன்றுமில்லை ஏன் ஏவுகனைகள் வீசபடவில்லை? ஏவுகனைகள் பல நேரங்களில் குறிப்பிட்ட இலக்கினை தாக்காதவை, பின்லேடனை குறிவைத்து அமெரிக்கா 19996ல் வீசிய ஏவுகனைகள் ஆப்கனில் இலக்குமாறின அவன் தப்பினான் இதனால்தான் 2011ல் பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் சகிதம் இறங்கி அவனை […]