காஷ்மீரில் நிலமை கடுமையடைந்து வருகின்றது

காஷ்மீரில் நிலமை கடுமையடைந்து வருகின்றது, சுற்றுலா பயணிகள் அவசரமாக காஷ்மீரை விட்டு நீங்கும் நிலையில் அங்கு தலைவர்கள் வீட்டுகாவலில் வைக்கபட்டிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன‌ இப்பொழுதைய காஷ்மீர் ஆட்சியாளர் கவர்ணர் என்றாலும் அவர் ஜீன்ஸ் படத்து தம்பி நாசர் போல சொன்னதையே சொல்லிகொண்டிருக்கின்றார், கையில் சட்டபுத்தகம் இருக்கலாம் “எனக்கு எதுவும் தெரியாது, சட்டம் ஒழுங்கு கட்டுபாட்டில் இருக்கின்றது,நாளை நடப்பது எனக்கு தெரியாது” என சொன்னதையே சொல்லிகொண்டிருக்கின்றார். இதனிடையே பாகிஸ்தானின் இம்ரான்கான் காஷ்மீரில் பெரும் இன அழிப்பு என […]