கொஞ்சம் யோசிங்க பேசுங்க
இதை சொல்பவன் யாரென்றால் பெரும்பாலும் திமுக கூட்டணியில் உள்ளவனாகவே இருப்பான் அந்த மடையர்களுக்கு காதை திருகி கவுண்டமணி பாணியில் சொல்வது இதுதான் “அடேய் மீணவன் சுட்டுகொல்லபடும் பொழுது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் அரசு, அதாவது திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸின் அரசு, அப்போ திமுகவும் காங்கிரஸ் அரசுலதான் இருந்து..கேட்டுச்சா காங்கிரசும் திமுகவும் கூட்டணி போட்டு ஆளும்பொழுதுதான் சுட்டானுக, உங்க தலைவர் கூட தமிழக மீணவர்கள் பேராசைபடுகின்றார்கள் எல்லை தாண்டுகின்றார்கள் என சொன்னாரே மறந்துட்டா? மோடி வந்தபின் ஒரு […]