பாகிஸ்தான் தன் விளையாட்டை தொடங்கிவிட்டது

இந்தியாவில் தேர்தல் தொடங்கிவிட்ட நேரம் பாகிஸ்தான் தன் விளையாட்டை தொடங்கிவிட்டது அதாவது அந்த பாலகோட் பக்கம் இந்திய விமானத்தால் தாக்கபட்ட மதராசாக்களுக்கு பத்திரிகையாளரை அழைத்து சென்று காட்டிவிட்டது அது மதராசாவில் சில இடிபாடுகளும் இருந்திருக்கின்றன, அது பழமை காரணமாக இடிந்ததே தவிர விமான குண்டு வீச்சு இல்லை என சொல்லிவிட்டது பாகிஸ்தான் பத்திரிகையாளரும் பார்த்துவிட்டு திரும்பிவிட்டார்கள் அதாவது பாகிஸ்தானில் இந்தியா குண்டு வீசவில்லை என நிரூபிக்க படாதபாடு படுகின்றது ஆனால் பலத்த கேள்விகள் எழுகின்றன‌ இதை தாக்குதல் […]