மிக துல்லிய தாக்குதல்
இந்திய ராணுவத்தை நாம் தாக்கினோம் என்றது ஜெய்ஸ் இ முகமது அமைப்பு மிக துல்லியமாக அவர்களின் முகாமினை தகர்த்திருக்கின்றது இந்தியா , உலக அரங்கில் பாகிஸ்தான் வாய்பொத்தி நிற்க இதுதான் காரணம் மிக துல்லியமான தாக்குதல், யாரும் தப்பவில்லை என்கின்றன செய்திகள் பாகிஸ்தான் மிக அமைதியாக இருக்க இன்னொரு காரணமும் உண்டு, ஆம் உளவு அமைப்பால் அது வளைக்கபட்டிருக்கின்றது இந்திய உளவுதுறையால் தீவிரவாத முகாம்களின் உளவுதகவலை முழுமையாக பெறமுடியவில்லை இதனால் யோசித்தது இந்தியா இதுவரை இந்தியா தாக்காத […]