பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எப்படி ஓட்டெடுப்பு நடத்த முடியும்?

விகடன் பத்திரிகை உண்மையிலே கோமாளித்தனமான செய்திகளை சொல்ல ஆரம்பித்துவிட்டது எஸ்.எஸ் வாசன் காலத்தில் அது தேசாபிமானமும் நாட்டுபற்றும் வளர்க்கும் பத்திரிகையாக இருந்தது, திறமையான , தர்மமும் நியாயமும் நாட்டுபற்றும் ஆழ்ந்த அறிவும் கொண்ட பத்திரிகையாளரும் அதில் இருந்தனர் இப்பொழுது அது தரம்கெட்டு போயிற்று, அதன் ஒளி அணைந்து போயிற்று காஷ்மீர் சிக்கல் பற்றி கொஞ்சமும் புரிதல் இன்றி அரைவேக்காடாக எவனோ அங்கு ஏன் ஓட்டெடுப்பு நடக்கவில்லை என பெத்தடின் ஊசி போட்டவன் போல எழுதியிருக்கின்றான் ஜுனாகத்தை தொடர்ந்து […]

எவ்வளவு பட்டாலும் திருந்தா தேசமது

புல்வாமா தாக்குதலில் கொல்லபட்ட நம் வீரர்கள் எண்ணிக்கை 44 நேற்று பாகிஸ்தான் கைது செய்ததாக சொன்ன ஜெய்ஸ் இ முகமது தீவிரவாதிகளின் எண்ணிக்கையும் 44 ஆனால் தர்மபடி கைது செய்யபட்ட தீவிரவாதிகளை இந்தியாவிடம் அல்லவா பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் அழகர் இம்ரான்கான் நோபல் பரிசு பெற நான் தகுதி இல்லாதவன் என சொல்லும் உத்தமன் அதை செய்வானா? 44 நம் ஜவான்களை கொன்ற இயக்கத்தின் தீவிரவாதிகள் 44 பேரை பிடித்து வைத்து இந்தியாவிற்கு ஏதோ கிண்டல் செய்தி […]

இந்திய கடற்படை

இந்தியாவின் படைகளிலே பாகிஸ்தான் வன்மம் வைத்து அலைவது இந்திய கடற்படை, ஆம் வலுவான அப்படையே பாகிஸ்தானை உடைத்துபோட்டு கிழக்கு பாகிஸ்தானை சுதந்திர நாட்டாகிற்று அதிலிருந்தே இந்திய கடற்படையுடன் தீரா கோபத்தில் போராய் முடிக்க தருணம் பார்க்கின்றது பாகிஸ்தான், ஆனால் இந்திய கப்பல்படை வலுவானதாலும் இன்னும் சில காரணங்களாலும் அது அமைதி ஆம் பாகிஸ்தான் கடற்பரப்பு மிக குறுகியது இந்திய கப்பல்கள் முற்றுகையிட்டு நொறுக்கினால் சில மணிதுளிகளில் கராச்சியே சாம்பலாகும் இதனால் சில நீர்மூழ்கிகளை வைத்து இந்தியாவினை பழிவாங்கும் […]

ஏன் ஏவுகனைகள் வீசபடவில்லை?

இந்தியா ஏன் பாகிஸ்தான் மேல் ஏவுகனையினை ஏவவில்லை, எதற்கு விமானதாக்குதல் என்றேல்லாம் ஏக கேள்விகள், கேட்பது யாரென்றால் திமுகவினர் அவர்களுக்கு ஒரே நோக்கம் செத்துபோன தீவிரவாதிகள் வந்து இந்திய ராணுவம் எங்களை கொல்லவில்லை மோடி ஒழிக என சொல்வது வேறொன்றுமில்லை ஏன் ஏவுகனைகள் வீசபடவில்லை? ஏவுகனைகள் பல நேரங்களில் குறிப்பிட்ட இலக்கினை தாக்காதவை, பின்லேடனை குறிவைத்து அமெரிக்கா 19996ல் வீசிய ஏவுகனைகள் ஆப்கனில் இலக்குமாறின அவன் தப்பினான் இதனால்தான் 2011ல் பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் சகிதம் இறங்கி அவனை […]

இந்தியரின் எதிர்பார்ப்பு

அபிநந்தன்,, தன் குடும்பத்தை இத்தேசம் காக்கும் எனும் நம்பிக்கையில் கம்பீரமாக பாகிஸ்தான் சிறையில் இருக்கின்றார் இங்கு பல கட்சிகள், பல தலைவர்கள் அவரின் குடும்பத்தாரை சந்திக்க முயற்சி எடுத்திருகின்றார்கள் ஆனால் பல காரணங்களுக்காக அவர் குடும்பத்தார் அதை விரும்பவில்லை ஆறுதல் எனும் பெயரில் விளம்பரம் தேடுவோர் ஒருபக்கம், பத்திரிகை டிவி இம்சைகள் மறுப்பக்கம் இன்னும் கணவன் பிரிவு எப்படி? தந்தை பிரிவு எப்படி? என உருகி உருகி இந்த மீடியாக்கள் கேட்கும் கொடூர விஷய கேள்விகள் இன்னொருபக்கம் […]

அடித்திருக்கின்றார்கள் : இம்ரான்

இந்தியா தாக்குதல் நடத்தியதாக சொல்லும் இடங்கள் பத்திரிக்கையாளர்களுக்கு காட்டப்படும் : இம்ரான்கான் இந்தியா எங்கே தாக்குதல் நடத்தினோம் என துல்லியமாக அதாவது முகவரி சகிதம் சொல்லாதபொழுது இவர் எதை காட்டுவாராம்? சம்பந்தமே இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று இதுதான் அந்த இடம் பாருங்கள் என்பார், அங்கு தாக்குதலுக்கான தடயமே இருக்காது இந்தியா கண்டிப்பாக அந்த இடத்தை சொல்லாது பின் இம்ரான்கானும் அவரின் இந்திய ரசிகர்களும் வெற்றி புன்னகை பூப்பார்கள் அடிபட்டவன் முதுகை காட்ட சொன்னால் தன் அடிபடாத […]

இந்திய தரப்புக்கு இது அதிர்ச்சிதான்

சிரிய போரில் ரஷ்ய பக்கம் நில்லாதது, சில விவகாரங்களில் இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் நெருங்குவது, அணுசக்தி விவகாரங்களுக்கு வேறு கூட்டாளிகளை தேடுவது என பல விவகாரங்களை மனதில் வைத்து ரஷ்யா இந்த பதற்ற நேரத்தில் அமைதி காக்கின்றது ரஷ்யா பல சிக்கல்களை சந்தித்தபொழுது இந்தியா காட்டிய அமைதிக்கு அது பதிலடி கொடுக்கின்றது இந்திய தரப்புக்கு இது அதிர்ச்சிதான், புட்டீன் என்பவர் ஒருமாதிரி மனிதர் அல்லவா? இனி அவரை சமாதானபடுத்த ஏதாவது செய்தாக வேண்டும் இந்தியா

பேச்சுவார்த்தை : மலாலா

இரு நாட்டுதலைவர்களும் கைகுலுக்கி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: மலாலா ஏம்மா உன்னை சுட்ட தாலிபன்களிடம் உன்னால் கைகுலுக்கி பேசமுடியுமா? சிக்கல் பாகிஸ்தானிடம் உள்ளது, அவர்களிடம் இதுவரை பேசிய எந்த பேச்சு பலனளித்தது, இந்தியாவிடம் கைகுலுக்கிகொண்டே ஒருபக்கம் தீவிரவாதிகளுக்கு இன்னொரு கையால் தடவிகொடுப்பவர்கள் அவர்கள் எத்தனையோ ஒப்பந்தங்கள் போடபட்டும் முடிவு எடுக்கபட்டும் எதை மதித்தார்கள் அவர்கள்? அவர்கள் திருந்தும் வரை கைகொடுப்பதில் எந்த பலனுமில்லை வாஜ்பாய் கூட லாகூருக்கு பஸ் விட்டு பார்த்தார், சண்டாளர்கள் அதில் ஏறிவந்து கார்கிலில் […]

தேர்தலுக்கு பயன்படுத்துகின்றாரா?

மோடி யுத்த நேரத்தை தேர்தலுக்கு பயன்படுத்துகின்றார் என சொல்லும் கூமுட்டைகள் எவரும், தேர்தல் நேரம் பார்த்து இந்தியாவிற்கு தீவிரவாதிகள் செக் வைக்கின்றனர் என யோசிப்பதாக தெரியவில்லை இந்திராவின் அதிரடி நடவடிக்கையில் எப்படி துளியும் அரசியல் இல்லையோ அப்படியேத்தான் இன்றைய காட்சிகளும் என்பதில் துளியும் சந்தேகமில்லை ராணுவ நடவடிக்கையில் வெற்றிமேல் வெற்றிபெற்ற இந்திரா தேர்தலில் பகிரங்கமாக தோற்ற வரலாறும் உண்டு மானெக்ஷா போன்ற மாபெரும் தளபதிகள் மாபெரும் வெற்றிபெற்ற தளபதிகள் அரசியலுக்கு வர தயங்கிய தேசம் இது ராணுவம் […]

இம்ரான்கான் கேட்டுச்சா..

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து தடை செய்யுங்கள்: அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ் வலியுறுத்தல் ஏம்பா “அழகா..” இம்ரான்கான் கேட்டுச்சா.. நீர் கேட்டாலும் கேக்காதமாதிரியேதான இருப்பீர்..

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications