பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உலக கொரோனாவின் மொத்த சுருக்கம் இதுதான்.

கொரோனா ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மிக வேகமாக வெடித்து பரவுகின்றது, 1.3 லட்சம் மக்கள் பாதிக்கபட்ட அமெரிக்கா முதலிடத்தில் இருக்கின்றது, கிட்டதட்ட 1 லட்சம் மக்களுடன் இத்தாலி இரண்டாமிடமும் சில ஆயிரம் இடைவெளியில் சீனாவிடம் மூன்றாம் இடத்தை விட்ட ஸ்பெயின் 4ம் இடத்தில் இருக்கின்றது ஜெர்மனி 6ம் இடமும் அதை தொடர்ந்து பிரான்ஸ் போர்ச்சுகல் நெதர்லாந்து என பழைய தாதாக்கள் வருகின்றார்கள் இந்தியா 987 கொரோனா நோயாளிகளுடன் 36ம் இடத்தில் இருக்கின்றது, இதில் 100 பேர் புதிய […]

கொரோனா கருப்பு பணப்பறிமாற்றத்தை நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

கொரோனா இந்தியாவில் ஊரடங்கை கொண்டுவந்தாலும் பொருளாதார பின்னடைவினை கொண்டு வந்தாலும் ஓசைபடாமல் ஒரு நல்ல விஷயத்தை செய்துகொண்டிருக்கின்றது இதை எல்லாம் ஆதாரத்தோடு விளக்கமுடியாது, அது நம் வேலையும் அல்ல எனினும் சொல்வதை சொல்லிவிடலாம் கருப்புபண நடமாட்டம் , கடத்தல் பொருளால் வரும் முறையற்ற பணத்தை 0% எனும் நிலைக்கு கொண்டுவந்திருக்கின்றது கொரோனா ஆம் வர்த்தகம் மட்டுபடுத்தபட்டிருப்பதால் கருப்பு பணத்தை வைத்திருக்கும் கூட்டம் திகைக்கின்றது, இதே காலகட்டத்தின் முடிவில் பணமதிப்பினை இல்லாமல் செய்வதாக அரசு அறிவித்தால் என்னாகும் என […]

கொரோனாவுக்கு சித்த மருந்து பயன்படுத்தி பார்க்கலாமா?

கொரோனாவுக்கு சித்த மருந்து பயன்படுத்தி பார்க்கலாமா என உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டு அரசை கேட்டு கொண்டது அதன் பின் தகவலே இல்லை நிச்சயம் பயன்படுத்தி பார்க்கலாம், காரணம் சித்த மருந்து பக்க விளைவுகள் இல்லாதது. நாம் அதை மட்டும் கொடுக்க வேண்டும் என சொல்லவில்லை, அதையும் கொடுத்து பார்ப்பதில் தவறே இல்லை அது காலத்தின் கட்டாயம் மூலிகையின் மகத்துவம் ராமாயணத்திலே சொல்லபட்டிருக்கின்றது, இலங்கை போரில் இந்திரஜித்தன் இந்த கொரோனா வைரஸை போல மறைந்திருந்து தாக்குகின்றான், ராமனுக்காக‌ லட்சுமணன் மூர்ச்சையாகின்றான் […]

குடியுரிமை சட்டம் கடவுளுக்கு எதிரானதா?

கொரோனாவினை சாக்காக வைத்து குடியுரிமை சட்டத்தை அயோக்கிய கிறிஸ்தவ கும்பல் மாபெரும் மோசடியாக சித்தரிகின்றன, இவை நற்செய்தி அல்ல மோசடி செய்தி இதுபற்றி அறிய பழைய ஏற்பாடு எனும் யூத நூலின் தகவல் தெரியவேண்டும் எகிப்தில் அடிமையாய் இருந்த அந்த இஸ்ரவேலர் எனப்படும் ஆபிகாமின் சந்ததிகள் ஆபிரஹாமின் கொள்ளு பேரன்களான 12 பேரின் வாரிசுகளாக அறியபடுவர், இவர்களுக்கு வாக்களிக்கபட்டதுதான் இந்த இஸ்ரேல் அவர்கள் அன்றைய பெலிஸ்தினா அல்லது கானான் தேசத்தை ஆக்கிரமித்தபின் தங்களுக்கும் அரசன் வேண்டும் என […]

கொரோனாவை கண்டு அஞ்சாதிர்கள்!

சில இடங்களில் விஷமே மருந்தாகும் என்கின்றது சித்த மருத்துவம், உயிரை பறிக்கும் விஷம் சில வகையில் அதை பக்குவபடுத்தி சில பொருளுடன் கலக்கும்பொழுது அது மருந்தாகின்றது அப்படி சுத்தம் மகா முக்கியம் எனினும் சில இடங்களில் சுத்தமற்ற சூழலும் கூட நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றார்கள் முன்பெல்லாம் கிராமத்தில் புழுதியோடு விளையாடும் அந்த பிஞ்சு தலைமுறைக்கு, ஆடுமாடுகளுடன் வளர்ந்த தலைமுறைக்கு நோய் எளிதில் அண்டாது மனித உடல் அந்த சூழலில் தானே எதிர்ப்புசக்தியினை வளர்க்கும் என்கின்றது விஞ்ஞானம், […]

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலிகள்!

ஆட ஒரு காலம் உண்டு என்றால் அடங்கவும் ஒரு காலம் உண்டு , சிரிக்க ஒரு காலம் உண்டென்றால் அழவும் ஒரு காலம் உண்டு, அழ ஒரு காலம் உண்டென்றால் சிரிக்க ஒரு காலம் உண்டு ஆம் ஆடிய நாடுககளெல்லாம் அடங்கி கிடக்கின்றது, சகல நாடுகளின் நிம்மதியினை கெடுத்த பூமிகள் நிம்மதியின்றி தவிக்கின்றன, இருந்த இடத்தில் இருந்து கொண்டு உலகின் எந்த மூலையிலும் ரத்தம் சிந்த வைத்த , அழிவுகளை கொடுத்த மண், காரணம் தெரியா சிக்கலில் […]

Give us this day our daily bread.

இயேசுவின் சீட கோடிகள் இந்த‌ நாம் தமிழர் திமுக போல முரட்டுதனமான ஆசாமிகளாக இருந்தன, மீன்பிடித்தல் தவிர எதுவும் அறியா மகா முரடர் கூட்டம் அது ஆனால் இயேசுவினை நம்பி பின்னால் வந்தனர், இயேசு தனித்து பிரார்த்திக்கும் பொழுது பார்த்து கொண்டே இருந்தனர் பின் எங்களுக்கும் பிரார்த்திக்க கற்றுகொடுங்கள் என கெஞ்சினர் இயேசும் தன் பிரசித்தி பெற்ற “பரமண்டலங்களில் இருக்கின்ற எங்கள் பிதாவே.. உம்முடைய நாமம்..” என தொடங்கி அந்த ஜெபத்தை கற்றுகொடுத்தார் அது கிறிஸ்தவ சுவாசமாயிற்று […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications