சபரிமலை
அந்த மலை ராமனின் மிகபெரிய பக்தையான சபரி என்பவள் வாழ்ந்த மலை அவள் பெயராலே சபரிமலை என்றாயிற்று ராமாயணம் என்பது பெண்களின் கண்ணீர் தீர்க்கவந்த ஒரு அவதாரத்தின் கதை, அந்த அவதாரம் முழுக்க ராமபிரான் ஏகபட்ட பெண்களின் கண்ணீரை தீர்த்து சாபவிமோசனம் கொடுத்து வந்தார், அதில் ஒருத்தித்தான் அந்த சபரி சில சாபங்களின் காரணமாக ராமனை எதிர்பார்த்திருந்த அவளுக்கு இறங்கி வந்து அருள் செய்தான் ராமபிரான், அவர் அன்போடு கொடுத்த எச்சில் கனிகளை அதாவது இது சுவையானதா […]