பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சபரிமலை

அந்த மலை ராமனின் மிகபெரிய பக்தையான சபரி என்பவள் வாழ்ந்த மலை அவள் பெயராலே சபரிமலை என்றாயிற்று ராமாயணம் என்பது பெண்களின் கண்ணீர் தீர்க்கவந்த ஒரு அவதாரத்தின் கதை, அந்த அவதாரம் முழுக்க ராமபிரான் ஏகபட்ட பெண்களின் கண்ணீரை தீர்த்து சாபவிமோசனம் கொடுத்து வந்தார், அதில் ஒருத்தித்தான் அந்த சபரி சில சாபங்களின் காரணமாக ராமனை எதிர்பார்த்திருந்த அவளுக்கு இறங்கி வந்து அருள் செய்தான் ராமபிரான், அவர் அன்போடு கொடுத்த எச்சில் கனிகளை அதாவது இது சுவையானதா […]

உலக சிட்டுகுருவிகள் தினம்

இன்று உலக சிட்டுகுருவிகள் தினம் தமிழர்கள் சிட்டுகுருவியை மிக மிக ரசித்தவர்கள், பல பழந்தமிழ் பாடல்களில் குருவியை புள்ளான் என குறிப்பிட்டுள்ளனர் அவர்களை விடுங்கள் செங்கால் நாரையை கூடத்தான் அழகாக கவிதையில் புனைந்திருப்பார்கள். சிட்டுகுருவிக்கு தனி இடம் கொடுத்தவர் நெல்லைக்காரர் மகாகவி பாரதி, கடனுக்கு மனைவி வாங்கிவந்த அரிசியை, கொல்லையில் குருவியை கண்டவுடன், தன் குடும்பத்து பசிமறந்து, “காக்கை குருவி எங்கள் ஜாதி” என ஆனந்தமாய் பாடி குருவிக்கு அரிசி வீசியவர். லௌகீக வாழ்வில் மிகவும் சலிப்புற்று […]

காதலர் தினம்

போராடங்களுக்கு பஞ்சமில்லா நாடு இந்தியா, ஆனால் எதற்கு போராடவேண்டுமோ அதற்கு நிச்சயம் போராடமாட்டார்கள், அதாவது விட்டுவிடலாம் ஆனால் சில போராட்டங்களுக்கு மூளையினை விற்றுவிட்டு முட்டாள்களாக வருவார்கள் அதிலொன்று காதலர் தின எதிர்ப்பு போராட்டம் இவர்கள் சொல்வதென்ன? காதலர் தினம் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது. நாங்கள் கலாச்சாரம் காக்க கிளம்பியவர்கள் விடமாட்டோம் இந்திய கலாச்சாரம் காதலுக்கு எதிரானதா? நிச்சயம் இல்லை பண்டைய இந்தியா காதலை வாழ்வின் ஒரு அங்கமாகவே வைத்திருந்தது அதனால்தான் அதன் அழியா காவியங்களில் எல்லாம் காதலுகொரு […]

சபரிமலை – உச்ச நீதிமன்ற தீர்ப்பு

சபரிமலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி பெண்களை அனுமதிப்போம் என்கின்றது கேரள அரசு பெண்கள் வந்தால் மறித்து திருப்பி அனுப்புவோம் என கொந்தளித்து நிற்கின்றது கேரளம் இந்நிலையில் நாளை நடைதிறக்கபடுகின்றது மிக பதற்றமான சூழலில் இருக்கின்றது சபரிமலை ஏரியா வெறும் விளம்பரத்திற்காக அன்றே என்னை கையினை பிடித்து இழுத்தார்கள் என சொல்லி பல பெண்கள் கிளம்பும் நேரமிது எத்தனை போராளிகள் அங்கு படையெடுத்து விளம்பரம் தேடுவார்களோ தெரியாது ஆனால் கேரள கொந்தளிப்பினை காணும்பொழுது விளம்பரம் தேட சென்றால் விபரீதம் […]

சபரிமலை கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி – உச்சநீதிமன்றம்

சபரிமலை கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டால் மட்டும் நல்ல இந்துபெண்மணிகள் செல்ல போகின்றார்களா என்ன? நிச்சயம் மாட்டார்கள் மக்களின் தலைமுறை தலைமுறையான நம்பிக்கை என்பதை சட்டம் போட்டு உடைக்க முடியாது. [ September 28, 2018 ] அய்யா உச்சநீதிமன்ற ஜட்ஜ் அய்யா, இந்த கத்தோலிக்க திருப்பலியின் திவ்ய நற்கருணையினை கிறிஸ்தவர் அல்லோதார் எல்லாம் பெற்றுகொள்ள முடியாதாம் இந்த வேளாங்கண்ணி ஆலயங்களில் கூட அப்படித்தானாம், மாற்று மதத்தினருக்கு வழங்கமாட்டார்களாம் எங்கே, அது இந்திய […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications