பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிதறல்கள்

கட்சி தொடங்கி தமிழகத்தை சுற்றிவருவார் என ரஜினியினை நம்பினால் அவர் மலேசிய எஸ்டேட்டை சுற்றினார், அப்படியே மும்பை சேரியினை சுற்றினார் இப்பொழுது ஏதோ பேட்டையினை சுற்ற போகின்றாராம் இடையில் அடிக்கடி இமயமலை வேறு பேட்ட என்பது இந்த பீட்டா (PETTA) என்பது போல் நமக்கு தெரிகின்றது, தனுஷ் வேறு அதில் உறுப்பினர் என்பதை எதற்கும் சொல்லி வைப்போம் மலேசியாவில் ரஜினிகாந்திற்கு ஏகபட்ட ரசிகர்கள் உண்டு, அவர்களில் சில‌ தமிழர்களே தவிர தமிழ் என்பது ஆங்கிலம் கலந்தே இருக்கும், […]

சிதறல்கள்

தன் சமூக வலைதள ரசிகர்களை சந்திக்கின்றார் தனுஷ் குஷ்புவிற்கும் ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளத்தில் இருக்கத்தான் செய்கின்றார்கள், தலைவி என்றாவது இப்படி கிளம்பினாரா? இல்லை அவர் வரவே மாட்டார், காரணம் நிறைகுடம் தளும்பாது கட்சி தொடங்கி தமிழகத்தை சுற்றிவருவார் என ரஜினியினை நம்பினால் அவர் மலேசிய எஸ்டேட்டை சுற்றினார், அப்படியே மும்பை சேரியினை சுற்றினார் இப்பொழுது ஏதோ பேட்டையினை சுற்ற போகின்றாராம் இடையில் அடிக்கடி இமயமலை வேறு பேட்ட என்பது இந்த பீட்டா (PETTA) என்பது போல் […]

என்னோடு சேர்ந்து நன்றாய் குழம்புங்கள்

உன்னை நம்ப முடியவில்லை, உன் பதிவில் முரண்பாடுகள் பல உள்ளது, குழப்பத்தின் உருவம் நீ என பலர் சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் நிச்சயம் வரலாறு என்பதை மாற்றமுடியாது, முடிந்தவரை உள்ளதை உள்ளபடி எழுதுகின்றோம் ஆனால் அரசியல் அப்படி அல்ல, அது மகா மர்மமும் குழப்பமும் நிறைந்தது அதில் எல்லாம் முழுக்க உண்மையுமில்லை, அதே நேரம் பொய்யுமில்லை உண்மை என நம்பி அருகே சென்றால் அதன் பல பொய்முகம் தெரியும், பொய் என விலகி என்றால் அதன் ஒருபக்க உண்மை […]

இணையம் என்பது சுவாரஸ்யமான களம்.. அதில் முகநூல் என்பது சிலிக்கான் பூங்கா

இணையம் என்பது சுவாரஸ்யமான களம், அதில் முகநூல் என்பது சிலிக்கான் பூங்கா யாரெல்லாமோ வருவார்கள் போவார்கள், நண்பர்கள் கிடைப்பார்கள் திடீரென காணாமல் போவார்கள். சில பூக்கள் இருக்கும் தேள்கள் இருக்கும், அமைதியாக சில முதலைகளும் இருக்கும் இங்கு பொழுது போக்காக வந்து பார்த்துவிட்டு போய்விட வேண்டும், நமக்கு கொடுக்கபட்ட சுவரில் ஏதும் கிறுக்கலாம் , அதை பார்த்து சிலர் கருத்து சொல்லலாம் அத்தோடு முடித்துவிட வேண்டும். அதுதான் நல்லது. மாய உலகினை போலவே, இணையமும் மகா மாயமானது. […]

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி என்ற செய்தி பெரும் வருத்தமானது நிச்சயம் கலைஞரை பிரிந்த நம் எல்லோரின் வலியினை விட அவரின் வலி பெரிது, கடுமையானது அம்மையார் நலம் பெற்று வரட்டும், கலைஞரின் உடல்நலத்தை நீண்டநாள் காத்து நின்றதில் பெரும் பங்கு அவருடையது அந்த ஆணிவேரில்தான் கலைஞர் எனும் சகாப்தம் இயங்கிகொண்டிருந்தது கலைஞரின் மனைவி என்றாலும் வீட்டை தாண்டி எங்கும் கலைஞரோடு சென்றவரும் அல்ல, கட்சி அலுவலகம் கூட வந்தவருமல்ல‌ வீண் சர்ச்சைகளில் சிக்கியவருமல்ல, கட்சி, அரசியல் […]

Dhurai Sathish என்பவர் நல்ல நண்பர்

இந்த Dhurai Sathish என்பவர் நல்ல நண்பர், சொன்னதை செய்பவர், மகா பாரத கர்ணனுக்க்கு பின் கொடுத்த வாக்கினை காப்பற்றுபவர் என அவரே அவரை பற்றி சொல்லி கொள்வார் நம்மை விட மூத்தவர், பண்பானவர் பதிவு திருட்டை தவிர ஒரு குற்றமும் அவரை சொல்ல முடியாது ஏதும் வேண்டுமானால் சொல்லுங்கள் எனக்கு செத்து போன கலைஞரை தவிர சென்னையில் எல்லோரையும் தெரியும் என்பார் இப்பொழுது ஒரு விளக்கம் கேட்டால் ஆளை காணோம்,சென்னையில் இவருக்கு எல்லொரும் தெரிந்திருக்கின்றது, ஆனால் இவரைத்தான் யாருக்கும் […]

நாசா புகைப்படங்கள் மூலம் துப்பு துலங்கியது : செய்தி

சேலம்-சென்னை ரெயில் கொள்ளை: 2 ஆண்டுகளுக்கு பிறகு நாசா புகைப்படங்கள் மூலம் துப்பு துலங்கியது : செய்தி ரயில் கொள்ளையினை துப்பு துலக்க நாசாவின் படங்களும் அவர்களின் தகவல்களும் உதவி இருக்கின்றன‌ எவ்வளவு திறமையானது நாசா என நகர்ந்து செல்லும் விஷயம் அல்ல இது, மாறாக இப்படி எல்லாம் இந்தியாவினை கண்காணிக்கின்றார்களா? என அதிர்ச்சி அடைய வேண்டிய விஷயம் சாதாரண ரயிலையே அவர்களால் இப்படி துல்லியமாக பார்த்து தகவல் சொல்லமுடிகின்றது என்றால், இந்திய ராணுவத்தை எப்படி எல்லாம் […]

உண்மைக்கு வைரம் போல பல முகம் உண்டு என சொன்னவர் மகாத்மா காந்தி

நீ நிலையானவன் அல்ல, உன்னை நம்ப முடியாது. ஒரு நேரம் ஒன்றை சொல்கின்றாய் மறுநேரம் மறுக்கின்றாய் நீ குழப்பவாதி என ஏகபட்ட உள்பெட்டி செய்திகள் ஒரு விஷயத்த்தை பல கோணங்களில் பார்ப்பதால் வரும் சிக்கல் இது, எம் மனநிலை அப்படித்தான் உண்மைக்கு வைரம் போல பல முகம் உண்டு என சொன்னவர் மகாத்மா காந்தி, அது உண்மையும் கூட‌ அப்படி ஒரு முகத்தை சொன்னால் புகழ்வதும், இன்னொரு முகத்தை சொன்னால் திட்டுவதும் அவர்கள் பாணி அதற்காக எம் […]

தேங்காய் எண்ணெய் உடலுக்கு விஷம் என்ற சர்ச்சை

தேங்காய் எண்ணெய் உடலுக்கு விஷம் என்ற சர்ச்சையினை மறுபடியும் அமெரிக்க மருத்துவர் ஒருவர் கிளப்பிவிட்டிருக்கின்றார் சித்த மருத்துவம் முதல் சமையல் வரை அக்காலம் முதல் தேங்காய் எண்ணையினை பயன்படுத்திய பகுதி தென்னகம், எல்லோரும் நன்றாகத்தான் வாழ்ந்தார்கள் சிக்கல் கலப்பட எண்ணெய் உருவில் வந்தது, அதற்கு முந்தைய காலம் வரை சிக்கல் இல்லை அமெரிக்க அம்மணியிடம் சிறந்த எண்ணெய் எது என்றால் ஆலிவ் என சிரிக்காமல் சொல்வார், இதெல்லாம் வியாபார தந்திரம் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை ஆனால் தேங்காய் […]

தென்னகம் மத சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட மாநிலம்

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதி பல இந்துக் குடும்பங்களுக்கு இடமும் உணவும் அளித்துக் காத்துள்ளது. மேலும் ஒரு சில முஸ்லிம் குழுக்கள் வெள்ளத்தினால் சேதமடைந்த இந்துக் கோயில்களையும் சுத்தம் செய்யும் பணிக்கு தங்கள் உதவிக்கரங்களை நீட்டியுள்ளனர். இது நிச்சயம் நெஞ்சை நெகிழசெய்யும் செய்தி, இத்தேசம் காலம் காலமாய் எதிர்பார்த்திருந்த செய்தி இம்மாதிரி நல்ல விஷயங்கள், மத ஒற்றுமைக்கு முன்னுதரானமான விஷயங்களை இந்தியனாக செய்பவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் தென்னகம் மத சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட மாநிலம் என்பதை […]