பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்த அளவிற்கா நம்மை கவனிக்கின்றார்கள் ?

ஒருவகையான கலக்கமும் மகிழ்ச்சியும் வரும் நேரமிது, இந்த அளவிற்கா நம்மை கவனிக்கின்றார்கள் எனும் பொழுது மனம் சிலிர்க்கத்தான் செய்கின்றது Pa Raghavan , Mathan என்பவர்கள் எல்லாம் எவ்வளவு பெரும் இமயங்கள், அவற்றில் காலடிக்கு கூட இந்த கருங்கல் துண்டு வரமுடியாது ஆயினும் இந்த எழுத்து ஜாம்பவான் நண்பருக்கு நன்றிகள்,அவரும் சாதாரணம் அல்ல, அவரின் வலைதளமும் அவரின் எழுத்தும் பெரும் வரவேற்பு பெற்றுகொண்டிருப்பவை முடிந்த அளவு உங்கள் எதிர்ப்பார்ப்பினை நிறைவேற்ற பார்ப்பதை அன்றி வேறு எண்ணமில்லை

கேரளா கடும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கனத்துவிட்டது, மறுபடியும் கொட்டி தீர்க்க ஆரம்பித்தாயிற்று இதில் கன்னட அணைகள் மறுபடியும் திறக்கபடுகின்றன, கேரளாவும் கடும் வெள்ளத்தில் சிக்கி கொண்டது இதில் கேரளாவின் சில பொய்முகங்கள் வெளிவருகின்றன‌ அதாவது ஆசியாவின் பெரிய அணைகளில் ஒன்று என அவர்கள் கட்டிய இடுக்கி அணை இப்பொழுது நிரம்பி இருக்கின்றது, சில‌ வருடங்களுக்கு பின் நிரம்பி இருகின்றது, அது திறக்கபட்டு வெள்ளம் வெளியேறி கேரளா தத்தளிக்கின்றது இந்த அணைக்கு நீர்வரத்து இல்லை என்பதால்தான் முல்லை பெரியாறு […]

2002ம் ஆண்டு இதே நாளில் ஏர்வாடியில் பல மனநல நோயாளிகள் மரணித்தனர்

2002ம் ஆண்டு இதே நாளில் ஏர்வாடியில் மனநல காப்பகத்தில் ஏற்பட்ட தீயில் ஏராளமான மனநல நோயாளிகள் மரணித்தனர் அவர்கள் விலங்கிடபட்டிருந்ததால் அவர்களால் தப்பமுடியவில்லை, தமிழ்நாட்டில் நடந்த மிகபெரும் சோகம் அது இதன் பின் மனநல நோயாளிகளுக்கு விலங்கிடுதல் கூடாது, மனநல காப்பகத்தில் கெடுபிடி என எல்லாம் அதிகரித்தது இதனால் மனநலம் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அந்த நிலையங்களும், இம்மாதிரி மையங்களும் கொஞ்சம் தயங்கின‌ அப்பொழுது ஏகபட்ட மனநலம் பாதித்தவர்கள் சிகிச்சைக்கு வழியின்றி வெளியே சுற்ற ஆரம்பித்தனர் அவர்களுக்கான […]

அவர் ஹீலர் பாஸ்கர் இல்லை ஹிஹிஹிஹி பாஸ்கர்

அவர் பெரும் அறிவாளி, ஞானி உலகம் அறிந்த மேதை இரண்டாம் ஜிடி நாயுடு என்றெல்லாம் ஹீலர் பாஸ்கரை எதோ லூயி பாஸ்டர் அளவிற்கு நம்மிடம் பில்டப் விட்டார்கள் அவரின் உலக அறிவினை பார் என ஒரு வீடியோவினைவும் அனுப்பினார்கள், அதிலிருந்து அவர் ஹீலர் பாஸ்கர் இல்லை ஹிஹிஹிஹி பாஸ்கர் என்பது தெரிந்தது அன்னாரை சைமனுக்கு அடுத்தபடி ஏன் தும்பிகள் கொண்டாடுகின்றன என்றால் அவர்களுக்கு இம்மாதிரி அறிவுகெட்ட, சுத்த விவரமில்லாதவர்களைதான் பிடிக்கும், இனம் இனத்தோடு என்பது இதுதான் அன்னார் […]

அற்புத நண்பர்கள் அனைவருக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள் !!!

நண்பர்களுக்கு ஒரு நாளாம், இந்த தேதியில்தான் உலகில் நட்பு வந்தது போலவும் அதற்கு முன்பு நண்பர்களே உலகில் இல்லை என்றும், எனவே அதனை கொண்டாட, அட்டைகள், கயிறுகள்,டாஸ்மாக் இன்னும் என்ன கருமங்களுக்கெல்லாம் செலவழித்தால்தான் அது நண்பர்கள் தினமாம். இந்திய உலகிற்கு கொடுத்த காவியங்களையும், அக்காவியம் குறிக்கும் பாத்திரங்களையும் பாருங்கள், ஏதாவது ஒன்று நட்பு இல்லாமல் இருக்கின்றது என காட்டுங்கள், அப்படி ஒரு காவியமும், வரலாறும் இல்லை, அலெக்ஸாண்டர் வாழ்வினை தவிர‌ ஆம் தனக்கு பின் சாம்ராஜ்யத்தை தன் […]

ஹீலர் பாஸ்கர் என்பவருக்கு  கொடிபிடிக்கும் கூட்டம்

இந்த ஹீலர் பாஸ்கர் என்பவருக்கு  கொடிபிடிக்கும் கூட்டம் ஒரே சத்தம், பெரும்பாலும் யாரென பார்த்தால் தும்பிகளும் கொஞ்சம் சர்க்கரை வியாதி கோஷ்டிகளும் தும்பிகள் ஒரு நாளும் சட்டம் ஒழுங்குக்கு வராது, சமூகம் அமைதியாய் இருப்பது அவர்களுக்கு பிடிக்காது, எவனாவது பிரபாகரன் போல் அரைகுறை யாரையாவது கொன்றுகொண்டே இருந்தால் கைதட்டிகொண்டே இருக்கும் கூட்டம் அது அது இந்த ஹீலர் பாஸ்கர் எனும் அரைகுறைக்கு கைதட்டுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை, அவர்களின் சுபாவம் அது இதில் சில தும்பிகள் என் வீட்டில் […]

ஹீலர் பாஸ்கரை உள்ளே போட்டிருப்பது வரவேற்கதக்க விஷயம்

இந்த ஹீலர் பாஸ்கர் என்பவரை பிடித்து உள்ளே போட்டிருப்பது வரவேற்கதக்க விஷயம் முன்பெல்லாம் இந்தியாவில் சின்னம்மை, பெரியம்மை, காலரா, மலேரியா, பிளேக் என ஏகபட்ட ஆட்கொல்லி நோய்கள் இருந்தன‌ அன்றும் தமிழ் மருத்துவம், இயற்கை வைத்தியம் எல்லாம் இருக்கத்தான் செய்தது ஆனால் என்ன நடந்தது? கொத்து கொத்தாக அந்நோய்கள் உயிர்களை அள்ளி சென்றன, ஊரை காலி செய்தால் தவிர தீர்வில்லை எனும் அளவு கொடூர நிலை இருந்தது, நோய் கண்டவரை கதற கதற தனியே விட்டு சாகடிக்கும் […]

சிலை செய்ததில் 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற இணை ஆணையாளர் கவிதா கைது

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற இணை ஆணையாளர் கவிதா கைது : பரபரப்பு மிக பரபரப்பான வழக்கில் இணை ஆணையரே கைது செய்யபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருகின்றது இந்து அறநிலையதுறை புரையோடிபோய் இருக்கின்றது என்பது நன்றாக தெரிகின்றது, முறையாக விசாரித்தால் இன்னும் ஏராளமானவர்களை அள்ளலாம் எப்படியோ தமிழக ஆலயங்களுக்கும், தெய்வ சிலைகளுக்கும் விடிவு வந்துவிட்டது தெரிகின்றது. இனி எல்லாம் சரியாகும் தமிழக தெய்வங்கள் விழித்துவிட்டன, இப்படி வாக்காளனும் […]

கோவையில் மற்றொரு நிர்மலா தேவி…

நிர்மலா தேவி மாணவிகளுக்கு தவறான வழிகாட்டினார் என ஆளாளுக்கு பொங்கினார்கள், யாரை எல்லாமோ இழுத்து கட்டினார்கள் விவகாரம் எங்கெல்லாமோ போய் ஆளுநர் கூட்டம் போடும் அளவிற்கும், அங்கேயும் கன்னத்தை கிள்ளினார் என மறுபடியும் எரியும் அளவிற்கு சென்றது இன்னும் நிர்மலா விவகாரம் பரபரப்பு தீரவில்லை ஆனால் கோவையில் பெண்கள் விடுதி ஒன்றில் இதே நிகழ்வு நடந்திருகின்றது, விடுதி சொந்தக்காரர் செத்தே போய்விட்டார். அது கொலையா தற்கொலையா என கேட்க கூட யாருமில்லை அந்த விடுதியின் பெண் காப்பாளர் […]

யார் அந்த தியாகு?

யார்டா அவன் தியாகு? கட்டின கவிஞர் மனைவிக்கும் பெற்ற குழந்தைக்கும் துரோகம் செய்து பொறுப்பே இல்லாமல் கழட்டிவிட்டவன் எல்லாம் பொது நல போராளியாம் பெற்ற பிள்ளையினையே எட்டிபாராதவனா தமிழீழத்தையும் தமிழ் மக்களையும் காப்பாற்றுவான்? அவனை எல்லாம் அன்றே தூக்கில் தொங்க விட்டிருக்க வேண்டும் Kavingnar Kavignar Thamarai வாழ்வும் பாழ்பட்டிருக்காது, இன்று பேச தியாகுவும் இருக்கமாட்டான் இவ்வளவு நடந்தபின்னும் கொலைகார பிரபாகரனை ஒரு வார்த்தை சொல்ல தைரியமில்லை, இவனெல்லாம் கலைஞரை சீண்ட வந்துவிட்டான் இவன் பொதுவுடமை போராளியாம், ஆனால் ஈழபொதுவுடமைவாதி […]