வாஞ்சிநாதன்
நெல்லை மண் என்பது உணர்ச்சியும், மானமும், அறிவும் நிரம்பியது. தமிழ் பிறந்ததும் அங்கேதான். அகத்தியன் தொல்காப்பியன் வாழ்ந்ததும் அங்கேதான். பாரதி, வையாபுரி பிள்ளை, சேதுபிள்ளை என எத்தனையோ முத்திரைகள் தமிழுக்காய் வந்ததும் அங்குதான் பாண்டியன் காலம் தொட்டு அது வித்தியாசமான பூமி, ஏன் நாயக்கன் வரும்பொழுது கூட அவன் ஆட்சி நெல்லையில் பெரும் தாக்கமாக இல்லை நெல்லை அவர்களுக்கு சவால் கொடுத்திருக்கின்றது நாயக்கமன்னர்களுக்கே வரிகொடுக்காமல் போராடிய பாண்டியமன்னரின் வாரிசுகள் உண்டு, இறுதிவரை அவர்கள் நிலைத்ததும் உண்டு. ஆர்காடு […]