பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

போராட்டம் திசை மாறுகிறது : ஹிப் ஹாப் தமிழன் ..

https://youtu.be/fkNAxUNCgx0   அவர் ஹிப்காப் தமிழரோ அல்லது ஹிஹிஹிஹ் தமிழரோ நமக்கு தெரியாது, ஆனால் கோவை நிலவரத்திற்கு பின் அவர் சொல்லும் விஷயங்கள் சரியானவை அங்கு அப்படித்தான் நிலமை மாறிகொண்டிருக்கின்றது, அங்கென்றல்ல பல இடங்களில் போராட்டம் திசைமாறுகின்றது எப்படிபட்ட ஊர் கோயமுத்தூர், மகா அமைதியான மக்கள், உழைப்பாளிகள், மரியாதை தெரிந்தவர்கள் என அதன் அடையாளம் உயர்வானவை. அந்த அடையாளத்தில்தான் அது பெரும் தொழில்நகரமாக உருவெடுத்தது தமிழ்கத்தின் மிக தனித்த அமைதியின் அடையாளமாக இருந்தது கோயமுத்தூர், வெள்ளந்தியான உழைப்பாளிகள் […]

புரிந்துகொள்ளமுடியா விசித்திரம் தமிழகம் …

இறந்து 50 நாட்கள் தான் இருக்கும் அதற்குள் ஜெயலலிதாவினை சுத்தமாக மறந்தேவிட்டது தமிழகம் அவர் மரணத்திலிருக்கும் மர்மத்தை கூட அறிந்துகொள்ள யாருக்கும் விருப்பமில்லை, அதாவது தொலையட்டும் என்றுதான் இருந்திருக்கின்றார்கள் சர்வாதிகாரிகள் அவ்வளவு வேகமாக மக்கள் மனதிலிருந்து தூக்கி எறியபடுகின்றார்கள் என்பதனை வரலாறு தமிழகத்திலும் நிரூபித்திருக்கின்றது. இப்படி மறக்கபட்டிருக்கும் ஜெயலலிதாதான் 100 நாளைக்கு முன்புவரை தமிழகத்தின் அபிமான தலைவி புரிந்துகொள்ளமுடியா விசித்திரம் தமிழகம் பன்னீரை திருப்பி அனுப்புபவர்கள் அதிமுக அரசினையும் சேர்த்து விரட்டினாலே அவர்கள் நோக்கம் உண்மை என […]

அலங்காநல்லூரில் முதல்வரை விரட்டிவிட்டு விட்டார்களாம்!!!

அலங்காநல்லூரில் முதல்வரை விரட்டிவிட்டு விட்டார்களாம். ஆக ஜல்லிகட்டு அரசியல் விளையாட்டாக திசை திருப்பிவிடபட்ட மர்மம் புரிகின்றது நிரந்தர தடை நீக்கம் வேண்டும் என்பவர்கள், உச்ச நீதிமன்றம் நிரத்தர தடை என சொன்னபின்பு அல்லவா போராட வந்திருக்கவேண்டும் என்ன சொன்னார்கள்? அரசு ஏதேனும் செய்து விளையாட விடவேண்டும் என போர்கொடி தூக்கபட்டது, அதன்படி அரசுகள் இறங்கி வந்தன‌ இப்பொழுது நிரந்தர தடை நீக்கம் என திசை மாற்றுகின்றார்கள், இது இவ்வளவு பெரும் எழுச்சிக்கு பின் நிரந்தர தடை நீக்கமாகவே […]

வாடிவாசலை பன்னீர் செல்வம் திறப்பார், காளைகள் துள்ளி குதிக்கும் ….

https://youtu.be/KGW4ALzCLyc வெற்றியினை பெற்றுவிட்ட போராட்டத்தை திசைதிருப்பும் செயல்கள் நடைபெற தொடங்கியிருப்பது போல தெரிகின்றது உச்சநீதிமன்றம் இன்னும் தீர்ப்பு சொல்லவில்லை, தமிழர்களின் எழுச்சியினை கண்டு திகைக்கும் அரசுகள் அவசரசட்டத்தினை கொண்டுவந்து ஜல்லிகட்டினை நடத்துகின்றன‌ இது தற்காலிக நடவடிக்கை என்பது யாருக்கு தெரியாது? நடத்த கூடாது என்ற நிலையிலிருந்து நடத்தி தீரவேண்டும் எனும் நிலைக்கு இழுத்து வந்திருக்கின்றோம் இதோ இப்பொழுது போட்டி நடத்த தடை இல்லை, இந்த வருடத்திற்கான போட்டி இனி நடத்தலாம் முன்பும் வருடத்திற்கு ஒருமுறைதான் நடத்திகொண்டிருந்தோம். உச்சநீதிமன்றம் […]

வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி

வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி ஒன்றுபட்ட தமிழர்களின் ஓங்கிய குரலுக்கு வெற்றி மாணவ புரட்சிக்கு வெற்றி, மாணவியர் துணிவிற்கு வெற்றி, தமிழக அரசின் ஒத்துழைப்பிற்கும் நன்றி இந்த உணர்ச்சி பூர்வமான நேரத்திலும் ஜெயா டிவி அதே சின்னம்மா காமெடி செய்துகொண்டிருக்கின்றது ஏய் பீட்டாவே ஜல்லிகட்டு காளைகளை நாங்கள் பார்த்துகொள்கின்றோம், அந்த ஜெயாடிவியில் சிரிக்காமல் கடும் மன அழுத்தத்தில் வேலைசெய்யும் அந்த அப்பாவிகளை அந்த “சின்னம்மா வதை” எனும் கொடுமையிலிருந்து காப்பாற்று விலங்குகள் நலன் மட்டும்தான் பேசுவீர்களா, இந்த […]

பெரும் தன்னடக்கம் மிக்கவரா சின்னம்மா?

https://youtu.be/P6gYarRlX_0 ஏம்பா ஜெயாடிவி குரூப்ஸ், சின்ன அம்மா ஜல்லிகட்டு தடை உடைத்தார், சின்ன அம்மா சாதித்தார் என சொல்லிகொண்டே இருக்கின்றீகளே, அந்த சாதனையினை சின்னம்மா கொஞ்சம் மெரீனா பக்கமோ அல்லது ஜல்லிகட்டு பக்கமோ சென்று விளக்கினால்தான் என்ன? எவ்வளவு பெரும் சாதனையினை உங்கள் சின்னம்மா செய்திருக்கின்றார்? அதனை தமிழகம் முழுக்க சென்று மக்களுக்கு தெரிவிக்காமல் இப்படியா ஜெயா வீட்டில் அமர்ந்திருப்பார் இப்படி பெரும் தன்னடக்கம் மிக்கவரா சின்னம்மா? அவர் தன்னடக்கம் வாழ்க‌ ஆனால் நாளை தேர்தல் என்றால் […]

தேசிய கொடி புனிதமானது…

ஜல்லிகட்டு தடைக்கு தமிழகம் போராடிகொண்டிருக்க , பல வழிகளில் எல்லோரும் எதிர்ப்பினை தெரிவித்துகொண்டிருக்க சிலருக்கு தேசியகொடியினை வைத்து எப்படி எதிர்ப்பு தெரிவிப்பது என சிந்தனை ஓடிகொண்டிருக்கின்றது அதாவது அதனை தலைகீழாக ஏற்றலாமா? அதில் எதிர்ப்பு கோஷம் எழுப்பலாமா? அசோக சக்கரத்திற்கு பதில் காளையினை வைப்போமா? என ஏக அழிச்சாட்டிய சிந்தனைகள். சிலருக்கு தேசியகொடியினை ஏற்றவே கூடாது எனும் முடிவு. ஜனவரி 26 நாம் குடியரசான நாள், அதாவது ஒவ்வொரு இந்தியனை காக்கவும், நாட்டை காக்கவும், கலாச்சாரங்களை காக்கவும் […]

கேள்வி கேட்கிறானாம் கேள்வி?

எவனோ ஒருவன் முகநூலில் போராட்டகாரர்களுக்கு 50 கேள்விகள் என அடுக்கிகொண்டிருக்கின்றான் அவன் 50 அல்ல 500 கேள்விகள் அடுக்கினாலும் ஒரே பதில்தான் தமிழகத்திலும் ஒரு பெரும் கூட்டம் எந்த தலைவனின் அழைப்புமின்றி கூடமுடியும் , அது முதல்வரை அலறி அடித்து ஓடவைக்க முடியும் , டெல்லியினை யோசிக்க வைக்க முடியும் காட்டினோமா இல்லையா? என்ன சொன்னாய்? போலிஸ் ஆதரவாக இருக்கின்றதா? கிட்டத்ட்ட 800 இடங்களில் திரண்டிருக்கும் மக்களை என்ன செய்து அடக்க முடியும்? உலகம் கவனிக்கும்பொழுது அது […]

ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன்: முதல்வர், இன்னும் பிற …..

ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன், சென்னை ஏர்போர்ட்டில் முதல்வர் ஓபிஎஸ் மகிழ்ச்சி பேட்டி முதல்வராக இவர்தான் தொடங்கிவைக்க வேண்டும், ராமராஜனையா அழைக்க முடியும்? ஒருவேளை சின்னம்மா முந்திகொள்வார் என்ற அச்சம் இருக்குமோ? அவர் கவலை அவருக்கு. கொசுறு  பீட்டா அளித்த விருதை அவமானமாகக் கருதுகிறேன்: தனுஷ் இல்லை, மிகபெருமை என அறிக்கை விட்டு பாருங்கள், அதன் பின் தெரியும், மெரினா கூட்டம் தெரிந்திருக்கும் அல்லவா? மெரினா என்ன மெரினா சிம்பு வீட்டு முன்னாலும் ஒரு கூட்டம் உண்டு, […]

பீட்டா ஆதரவாளர் ராதா ராஜனின் கொச்சையான விமர்சனம்

மிக மிக சீரியசாக கண்டிக்க வேண்டிய விஷயம் இது, காமெடிக்கெல்லாம் இடமே இல்லை 100 பேருக்கு மேல் ஒரு கூட்டம் கூடவேண்டுமென்றால் சென்னையில் அங்குதான் கூட்டவேண்டும் அப்படித்தான் இந்த ஜல்லிகட்டு போராட்டமும் தொடங்கியது, அது வெற்றிபெறும் நிலையினை எட்டியிருக்கின்றது மொத்த தமிழகம் பொங்கியதும் மத்திய அரசே பின் வாங்கிற்று, இனி இந்த எழுச்சியினை உச்சநீதிமன்றமும் தடுத்துவிடமுடியாது, இந்த அவமானத்தில் முகம் தொங்க போட்ட பீட்டாவும், இறைச்சிக்கும் தோலுக்கும் விலங்குகள் கொல்லபடும்பொழுது கண்ணை மூடும் விலங்கு ஆர்வலர்களும் அரற்றுகின்றனர் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications