பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜல்லிகட்டு நடப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன

ஜல்லிகட்டு நடப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன, மத்திய அரசு இதில் தமிழக மக்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றது தகுந்த நம்பிக்கையான முடிவுகள் இன்றி முதல்வர் பன்னீர்செல்வம் அவசரசட்டம் பற்றி அறிவிக்க முடியாது, ஆக ஏதோ விரைவாக நடக்க இருக்கின்றது. இந்த‌ அரசும் இரும்பு கரம், அலுமினிய கரம் என இறங்காமல் மக்களை பற்றி சிந்தித்திருப்பது நீண்ட நாளைக்கு பின் மக்கள் சொல்வதை கேட்கும் அரசு அமைந்திருக்கின்றது என எண்ண வைத்திருக்கின்றது நிச்சயம் ஜெயா இருந்தால், எப்படி சிந்திப்பார் என்றால், அது […]

உச்சநீதிமன்றத்தில் தமிழகம் என்ன சொல்லவேண்டும்?

உச்சநீதிமன்றத்தில் தமிழகம் என்ன சொல்லவேண்டும்? நீதிமன்றங்களில் உண்மையினை சொல்லி என்ன செய்யமுடியும்? வழக்கறிஞர்களே பொய்யில் வாதாடுவார்கள் என்பது உலகறிந்தது. எல்லா நீதிமன்றங்களிலும் பொய்யான வாதமே வெல்லும் முன்பு ஜெயாவிற்கு ஜாமீன் கிடைத்தது போல‌ அதனை வள்ளுவன் பொய்மையும் வாய்மையிடத்து என எப்பொழுதோ எழுதிவைத்தும் விட்டான் வள்ளுவன் வழியிலே தமிழகமும் சொல்லலாம் “ஜல்லிகட்டு கலாச்சார பண்டிகை என்றால் வீட்டிற்கு வீடு பொங்கல் பானை வைப்பது போல காளை அடக்குவார்கள் அப்படி அல்ல‌ அது தமிழகம் முழுக்க அல்லாமல் மிக […]

முதலில் சட்டம் வரட்டும், அதன் பின் ஜல்லிகட்டு நடக்கட்டும்

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் ஓரிரு நாட்களில் பிறப்பிக்கப்படும்: டெல்லியில் ஓ.பி.எஸ். பேட்டி ஆக அவசர சட்டத்திற்கு முன்பே வாய்ப்பு இருந்திருக்கின்றது, ஆனால் உங்கள் புரட்சிதலைவி, இதய தெய்வம் அதனை செய்யவில்லை என்பதை ஒப்புகொள்கின்றீர்கள் அந்த தலைவி தமிழர்களுக்கு துரோகம் செய்திருக்கின்றார் என்பதை உலகிற்கு அறிவிக்கின்றீர்கள் உங்கள் புரட்சி தலைவி பிறப்பிக்காத அவசரசட்டத்தை நீங்கள் பிறப்பிக்க போகின்றீர்கள் வாழ்த்துக்கள். ஆக இப்படி ஒரு வாய்ப்பு தமிழர்கள் பொங்கி எழுந்தால்தான் உங்கள் கண்ணுக்கு தெரிகின்றது அல்லவா? பாருங்கள் பன்னீர் செல்வம், […]

வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்!

ஜல்லிகட்டிற்காக ஏராளமானோர் கட்சி பாகுபாடின்றி தங்கள் முகநூல்படத்தினை மாற்றி இருக்கின்றார்கள் அது பாராட்டபட வேண்டிய விஷயம் , ஆனால் ஒரு விஷயம் கவனிக்கதக்கது கலைஞரை மிக கடுமையாக விமர்சித்தவன் எல்லாம் முரசொலியில் அவர் இலச்சினையாக வைத்திருந்த ஜல்லிகட்டு படத்தினை, அதாவது “வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்” என்ற வசனத்துடன் கூடிய ஜல்லிகட்டு படத்தினை வைத்திருக்கின்றார்கள் பெரும் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஏன் கொலைவெறி தாக்குதலுக்கும் இடையில் முரொசொலி பத்திரிகையினை கலைஞர் கிட்டதட்ட 74 வருடங்களுக்கு முன்பு தொடங்கி நடத்தினார் […]

தமிழகம் முழுவதும் ரயில் மறியல் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ரயில் மறியல் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ரயில்மறியல் அவர்களின் ஸ்பெஷல் போராட்டம், ரயிலுக்கும் அவர்களுக்கும் உள்ள “ரயில் சிநேகம்” அப்படி. கலைஞருக்கு ரயில் பயணம் மிக பிடிக்கும், அதனால் “திருட்டு ரயில்” என அவரை கலாய்த்தவர்களும் உண்டு வைகோ கூட அந்த “ரயில் பயணத்திலே..” என சொல்லி கலைஞரை தாக்குவார் கலைஞரின் அசத்தல் போராட்டம் அப்படி ரயில் மறியலில்தான் தொடங்கியது, கல்லக்குடி எனும் ஊர் பெயரினை டால்மியாபுரம் என மாற்றிவிட திமுக துடித்தெழுந்தது, ஊர்வலமாக […]

ஏ.ஆர் ரகுமான் கண்டனத்தை தெரிவித்து உண்ணாவிரதம்…

தன் பிரச்சினைகளுக்கு வழக்கறிஞர்களாகவும், அடுத்தவர் பிரச்சினைக்கு நீதிபதிகளாவும் மனோபாவம் கொண்டிருந்த தமிழர்களை, பாதிக்கபட்டவர்களாக கத்தும் ஓரே புள்ளியில் நிறுத்தியிருப்பதற்காக பீட்டாவிற்கு நன்றி போராட்டம் வெற்றிபெற்றபின் காளை படம் போட்ட நினைவு பரிசினை தமிழர் சார்பாக அனுப்பவேண்டும் எதிலும் வாய்திறக்காத ஏ.ஆர் ரகுமானே கண்டனத்தை  தெரிவித்து போரட வந்திருப்பது வியப்பானது ஆனால் அவர் தனியாக உண்ணாவிரதம் இருப்பது நல்லதல்ல, மோடி அரசின் மீது இஸ்லாமிய வெறுப்பு என மதசாயம் பூசிவிடுவார்கள், இங்கு எல்லா வதந்தியும் சாத்தியம் மதிப்பிற்குரிய ரகுமான் […]

ஜல்லிக்கட்டுக்கு திரை உலகம் ஆதரவு….

இந்தியா தாண்டி, உலகமே திரும்பி பார்த்து ஆதரவளிக்க தொடங்கி, தீவிரமாக போராட்டம் நடந்துகொண்டிருக்கும் பொழுது இந்த கூத்தாடி சினிமா கும்பல் தனியாக “கூத்து” கட்ட போகின்றதாம் இதுதான் திசை திருப்பும் செயல், இந்த சினிமா கும்பல் ஒன்றும் உண்மை விளம்பிகள் அல்ல, அரசு கண்ணசைத்தால் குரங்காட்டம் ஆடும் கும்பல் கட்சிகளே மிரண்ட நிலையில், மொத்த தமிழகமும் பொங்கி நிற்கும் நிலையில் இவர்கள் வந்து “நூற்கபோவது என்ன?” அவர்கள் தொழில் நடிப்பதும், சினிமாவும். அதில் எப்படி எதிர்ப்பு தெரிவிக்கலாம்? […]

தமிழர் தமிழகத்திற்காக‌!! தமிழருக்கு தமிழரே!!!

அன்று இந்தி கட்டாய மொழி, எல்லா தமிழரும் இந்தி கற்றே தீரவேண்டும் என அறிவிக்கபட்டது, தமிழகம் பொங்கியது என்னை மீறி இந்தி வந்துருமாண்ணேண்… என சீறினார் காமராஜர் உங்களை மீறி வந்தால் ,நாங்கள் தடுக்கட்டுமா என களமிறங்கியது திமுக, தமிழக மாணவர்படை களம் இறங்கியது அதாவது ஆளும் கட்சியும் தமிழருக்காக நின்றது , வலுவான எதிர்கட்சியும் தன் பங்கினை செய்து அசத்தியது. முடிந்தவரை முரண்ட டெல்லி அதன்பின் இந்தி கட்டாயம் அல்ல என இறங்கி வந்தது இந்த […]

ஜல்லிகட்டுக்கு வாதாடி என்ன கிடைக்கும்?

முதல்வர் பன்னீர் செல்வம் மோடியிடம் முறையிட்டாராம், மோடி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கின்றது, என்னால் உதவ முடியாது ஆனால் வேறு எல்லா உதவியும் (டீ போட்டு கொடுத்து விமானம் ஏற்றி விட்டிருப்பாரோ) செய்ய தயார் என சொன்னாராம் உடனே பன்னீரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கின்றதா? அப்படியா என சொல்லிவிட்டு வந்துவிட்டாராம் இதே உச்சநீதிமன்றத்தில் ஜெயாவிற்காக நொடிபொழுதில் வாதாட ராம்ஜெத்மலானி வருவார், பால் நரிமன் வருவார் இன்னும் பல பிரசித்திபெற்ற வக்கீல்கள் வருவார்கள் ஆனால் ஜல்லிகட்டிற்கு நியமிக்கபட்டிருக்கும் வக்கீல் யாரென […]

குஷ்பூ வாய்திறந்து ஜல்லிகட்டினை ஆதரித்து பேசவேண்டும்

ஜல்லிகட்டு பற்றி காங்கிரஸ் பெரிதாக வாய்திறக்கவில்லை, காரணம் ஜெய்ராம் ரமேஷ் செய்திருக்கும் தேசசேவை அப்படி வாய்திறந்தால் வாயிலே குத்துவிழும் என்பது தெரிந்து எல்லா கோஷ்டியும் கப்சிப் எப்படிபட்ட கட்சி அது? அரசியல் ஜல்லிகட்டுக்கே பெயர்பெற்றது சத்தியமூர்த்தி பவன். எப்பொழுது எந்த காளை சீறும், எப்படி அடக்குவார்கள் என்பதெல்லாம் சுவாரஸ்யமான காட்சிகள் நிலமை எல்லைமீறி செல்லும்பொழுது டெல்லியிலிருந்து வந்து மூக்கணாங்கயிறு போடுவார்கள் இப்படி அவர்களுக்குள்ளே அடிக்கடி ஜல்லிகட்டு நடப்பதாலும், சில மைனஸ் பாயிண்டுகள் இருப்பதாலும் திருடனுக்கு தேள் கொட்டிய […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications