ஜல்லிகட்டு நடப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன
ஜல்லிகட்டு நடப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன, மத்திய அரசு இதில் தமிழக மக்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றது தகுந்த நம்பிக்கையான முடிவுகள் இன்றி முதல்வர் பன்னீர்செல்வம் அவசரசட்டம் பற்றி அறிவிக்க முடியாது, ஆக ஏதோ விரைவாக நடக்க இருக்கின்றது. இந்த அரசும் இரும்பு கரம், அலுமினிய கரம் என இறங்காமல் மக்களை பற்றி சிந்தித்திருப்பது நீண்ட நாளைக்கு பின் மக்கள் சொல்வதை கேட்கும் அரசு அமைந்திருக்கின்றது என எண்ண வைத்திருக்கின்றது நிச்சயம் ஜெயா இருந்தால், எப்படி சிந்திப்பார் என்றால், அது […]