முதல்வர் நாளை பிரதமர் மோடியை சந்திக்கின்றார்
ஜல்லிகட்டு தொடர்பாக அவசரமாக, முதல்வர் நாளை பிரதமர் மோடியை சந்திக்கின்றார், போராட்டத்தை கைவிடுங்கள் என்ற முதல்வரின் கோரிக்கையினை மறுத்தனர் போராளிகள் இப்பொழுது ஏன் “புரட்சி தலைவி, இதய தெய்வம், போயஸ் போராளி, மெரீனா மேனகை அம்மா அவர்களின் ஆசியுடன் ஆளும் …. என கடிதம் எழுதவில்லை புறா காலில் கட்டி ஏன் அனுப்பவில்லை? அலறி அடித்து டெல்லிக்கு செல்ல என்ன அப்படி அவசரம்? காவேரி முதல் விவசாயி தற்கொலை, ஜெயா மர்மம் என எதற்கும் அசைந்துகொடுக்கா […]