ஜல்லிக்கட்டுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்??
எத்தனை நூறு விளையாட்டுக்கள் தமிழகத்தில் இருந்தன, எம்மாதிர்யான கலாச்சாரம் பழக்கவழக்கம் எல்லாம் இருந்தன, எத்தனை கலைகள் இருந்தன இயற்கைசார் தொழிலும், விளையாட்டும் எவ்வளவு இருந்தது? அவை எல்லாம் ஒவ்வொன்றாக மறைந்துதான் வந்தது. யானையினை பழக்குதல் என்றொரு பெரும் தொழில் அன்று இருந்திருக்கின்றது இன்று உண்டா? குதிரையினை அவிழ்த்துவிட்டு அதனை அடக்கி அதன்மேல் ஏறுவது யார் எனும் விளையாட்டு அலெக்ஸாண்டர் காலதிலிருந்து சோழன் காலம் வரை இருந்திருக்கின்றது இன்று உண்டா? இந்த ஜல்லிகட்டு இன்று இல்லை என்றாலும் என்றாவது […]