வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதே

வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதின் ஆபத்து இப்பொழுதே தெரியதொடங்கிவிட்டது பெரும் சிக்கலின் தொடக்கம் இது வழக்கமாக மே மாதம் வரும் சிக்கல் இப்பொழுது பிப்ரவரியிலே தொடங்கியாயிற்று மேற்கு தொடர்ச்சிமலையின் வனங்கள் வறட்சியின் பிடியில் சிக்க தொடங்கிவிட்டன, காட்டு விலங்குகள் நீர் தேடி ஊருக்குள் வரும் அவலம் தொடங்கிற்று, அவற்றில் சில இறந்துவிடும் கொடூரமும் நடக்கின்றது யானைகள் புத்துணர்வு முகாம் என அரசு சிலிப்பிகொள்ளும் நேரத்தில்தான் காட்டில் யானைகள் நீரின்றி சாகின்றன‌ யானைகளுக்கு பிரத்யோக குணமுண்டு, வறட்சி காலங்களில் வயதான […]