தஞ்சை பெரிய கோவிலில் என்ன நடக்கின்றது

தஞ்சை பெரிய கோவிலில் என்ன நடக்கின்றது என்பது குழப்பமாகவே இருக்கின்றது அங்கு கடைசியில் நடந்தது மராட்டியர் ஆட்சி அதன் பின் வெள்ளையர் வந்தனர் அத்தோடு நாடு குடியரசானது இப்பொழுது மராத்தியர் கால கல்வெட்டுகள் புதுபிக்கபடுகின்றது என ஒரு சாராரும் இல்லை தமிழ் கல்வெட்டுகள் இந்தியாக்கபடுகின்றன என இன்னொரு சாராரும் வாதிடுகின்றனர் இதுபற்றி உண்மையான தகவல் இல்லை அப்படி ஏதும் இந்திகல்திணிப்பு நடந்தால் தொல்லியல் துறை மேலான பெரும் நம்பிக்கை தகர்ந்துவிடும், அதன் பின் அக்கோவிலை பாதுகாக்கும் தகுதியினை […]