ஜெயலலிதா – 24/02/2019

எம்ஜிஆர் தான் சினிமாவில் திரட்டிய மக்கள் சக்தியினை அவரிடமே விட்டுசென்றார். ஜெயா கட்சியினை சிரமபட்டு வளர்த்தவரோ அதற்காக போராடியவரோ அல்ல‌ ஆனால் பின்னாளில் அவரில்லாமல் கட்சி இல்லை எனும் அளவிற்கு அக்கட்சி அவரிடம் சரண்டைந்தது, அனாசயமாக கைபற்றினார் அல்லது நடராஜனால் சிக்க வைக்கபட்டது. இந்திராவும், ராஜிவும் அவருக்கு கைதூக்கி விடும் அளவிற்கு அவர் ஜாதகத்தில் கட்டம் இருந்தது. ஆம் ஜெயாவின் நாட்டுபற்று அவரை அவர்களிடம் கவனம் பெற வைத்தது எதில் வென்று வரலாற்றில் நிலைத்தார் ஜெயலலிதா? கணக்கிடுவது […]