திப்பு சுல்தான்
நவம்பர் 10 திப்பு சுல்தானின் பிறந்தநாள், அன்று சிறப்பாக முன்பு தேசம் கொண்டாடும், இப்பொழுது இந்த எடியூரப்பா போல பலர் கொண்டாட கூடாது என கிளம்பிவிட்டார்கள், உடனே பக்தாஸும் பின் செல்கின்றது. சுயமாக யோசிக்காத கோஷ்டி அது நவம்பர் 10 நமக்கு மிக முக்கியமான பணி இருப்பதால், அந்த பக்தாஸுக்கு இப்பொழுதே சில விஷயங்களை சொல்லிவிடலாம் இந்தியாவில் முதன் முதலில் பிரிட்டிசார் முடிசூட்டிகொண்ட இடம் கல்கத்தா, அங்கிருந்தேதான் படை நகர்த்தலை தொடங்கினார்கள். எந்த இடத்திலும் அவர்கள் பெரிதாக […]