குஷ்பூ : 01
குஷ்பூ : 01
சுத்தமான இந்து இந்தியன்….
1940களுக்கும் 1955களுக்கும் இடைபட்ட காலங்களை ஆட்டிவைத்தவர் அவர், அன்றே அரசியலில் சினிமா கலந்திருக்குமானால் ராஜாஜி,காமராஜர் என்ற தலைவர்கள் எல்லாம் காணாமலே போயிருப்பார்கள். சுமார் 20 ஆண்டு காலம் தமிழகத்தை கட்டிவைத்தவர் எம்.கே. தியாகராஜ பாகவதர், தமிழ் சினிமாவின் கதல் வசூல் மன்னன். நாடக மேடையில் அவர் பாடிக் கொண்டே தோன்றும்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவார வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை. பாமரர்களும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர். பிண்ணணி பாடலே படத்திற்கு பிரதானம் […]
சர்க்கார் படத்தின் கதை திருடபட்டது என திரைப்பட கதாசிரியர் சங்கம் தீர்ப்பு ஏம்மா முருகதாஸ், இந்த ஊழல் ஒழிப்பு, புரட்சி, விவசாயி பிரச்சினை இன்னபிற போராளி விஷயங்களையும் திருடத்தான் வேண்டுமா? சொந்தமாக தோன்றாதா? திருட்டு போராளி போலிருக்கின்றது.. இதில் அட்லி என்பவர் கொடுத்து வைத்தவர், அவருக்கு இந்த எஸ்பி முத்துராமன் முதல் பல இயக்குநர்கள் ஏராளமான படங்களை எடுத்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள் அன்னார் பத்து படங்களில் இருந்து சில காட்சிகளை எடுத்து தொகுத்து வழங்கிவிட்டு அவர் போக்கில் […]
நடிகை ஶ்ரீவித்யா தமிழகத்தில் எத்தனையோ நடிகைகள் வந்தார்கள், சிலர் தடம் பதித்தார்கள், சிலர் கோபுரம் ஏறினார்கள், சிலர் ஆறா வடுக்களை ரசிகர்கள் மனதில் விட்டு சென்றார்கள் அந்த ஆறா வடுக்களில் ஒன்றுதான் நடிகை ஶ்ரீவித்யா அமைதியான முகம், அதில் துருவென்று வரும் அந்த அற்புத கண்கள், புன்னகை சிந்தும் உதடு என மிக அற்புதமான அழகு அவர். குறிப்பாக அந்த கண்கள், அது மட்டுமே ஆயிரம் கதைகளை அட்டகாசமாக பேசும் சினிமாவில் வாயினை விட கண்களால் அதிகம் […]
ஆகமவிதிபடி அர்ச்சகர்கள் நியமிக்கபட வேண்டும் என முன்பு சொன்னதும் உச்ச நீதிமன்றம் ஆகம விதியினை மீறி பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என சொல்வதும் உச்ச நீதிமன்றம் ஆக நீதி என்பது ஒவ்வொரு நீதிபதிக்கும் மாறிகொண்டே இருக்கும் போல.. [ October 18, 2018 ] ============================================================================ ஆக அன்னார் திருமணம் செய்யாமல் இருப்பதிலும் பெரும் ரகசியம் இருக்கலாம் பாவம், எந்த கிழவியினை அன்னார் மிரட்டுகின்றாரோ தெரியவில்லை [ October 18, 2018 ] ============================================================================ கல்வி, செல்வம், […]
மேடம் விஜயகாந்த் கூட “வல்லரசு” என்றொரு படம் நடித்திருந்தார், அதை பற்றியும் ஏதும் சொல்வீர்களா? [ October 16, 2018 ] ============================================================================ பெண்கள் பதற்றமாகவே இன்னும் இருக்கின்றார்கள், காந்தி கண்ட கனவு இன்னும் நிறைவேறவில்லை : கமலஹாசன் நீர் இருக்கும் வரை எப்படி அய்யா பதற்றம் இல்லாமல் இருக்கும்? எப்படி காந்தி கனவு நிறைவேறும்? [ October 16, 2018 ] ============================================================================ “மெர்சல் படத்திலே பாஜக பற்றி தெரிஞ்சிபோச்சி, ஜெயலலிதாவுக்கு பயந்து இருந்த மாதிரி […]
ஆர்மோனியத்தை நம்பி சென்னை வந்தேன், யாரையும் தேடி செல்லவில்லை : இளையராஜா இதே இளையராஜா முன்பு சில பேட்டிகளில் பல இசை மேதைகளை தேடி தேடி சென்று கர்நாடக சங்கீதத்தை கூர்படுத்தியதையும் இன்னும் சில இசைஅமைப்பாளர்களிடம் இசையினை மேம்படுத்தியதையும் சொல்லி இருந்தார் அன்று அவர் சிலரை தேடி சென்றது நிஜம், அன்னக்கிளிக்காக தயாரிப்பாளர் முன் தவமிருந்தது நிஜம் இளையராஜா சகோதரர்கள் வாய்புக்காக அலைந்தது நிஜம், யாரும் வாயில் வந்து ஊட்டவில்லை ஆனால் இன்றோ எல்லோரும் என்னை தேடிவந்தார்கள் […]
மனோரமா ஆணாதிக்கம் மிக்க தமிழ் திரையுலகில் ஒரு சில பெண்களே அடையாளமிட்டார்கள், ஆனால் ஒரு கட்டத்தில் விலகிவிட்டார்கள் சுந்தராம்பாள், கணம்பாள், டி.ஆர் ராஜகுமாரி என ஒரு வரிசை உண்டு. சாவித்திரி சரோஜா தேவி, சவுகார் ஜாணகி என அடுத்த வரிசை உண்டு , ஜெயலலிதா அரசியலில் நடிக்க வந்தார் , அப்போல்லோ நடிப்பினை மட்டும் உலகம் பார்க்கவில்லை மற்றபடி எல்லா நடிகைகளும் ஒரு கட்டத்தில் இடைவெளி எடுத்தவர்கள் அல்லது ஓடியவர்கள் ஆனல் தமிழ் சினிமாவில் இறுதிவரை நிலைத்து […]
எங்கு வாழ்ந்தாலும், எப்படி வாழ்ந்தாலும், எல்லா தமிழர்களின் மனதிலும் ஒரு கிராமத்துக்காரன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான் கிராமத்து சாயல் உறங்கிகொண்டே இருக்கின்றது அதனை சரியான கலைஞர்கள் திரையில் காட்டும்பொழுது தமிழன் அதனை கொண்டாடுகின்றான், தன்னில் ஒருவன் வந்துவிட்டது போல உணருகின்றான் அந்த கிராமத்து மனம், உணர்விலும் ரத்ததிலும் கலந்துவிட்ட அந்த உணர்வு அப்படி ஒரு மனிதனை கண்டவுடன் தழுவி கொள்கின்றது மக்கள் அபிமானம் பெற்ற பெரும் நகைச்சுவை கலைஞரான வடிவேலு அப்படித்தான் மக்கள் மனதில் இடம்பிடித்தார். அவர் நகைச்சுவைகாட்சிகள் […]
பி.ஆர் பந்துலு அவர் கோலார் பக்கம் கர்நாடகாவில் பிறந்தவர், பேசா படங்கள் வந்தபொழுதே நடிக்க வந்தவர், பலருடன் பணி புணிபுரிந்தார், பின் சொந்தமாக கம்பெனி தொடங்கி தடுமாறி கொண்டிருந்தார் ஓரளவு அவர் வெளிதெரிந்த காலங்களில்தான் சிவாஜி கணேசனின் பிரவேசம் நடந்தது. சிவாஜிக்கும் பந்துலுவிற்கும் அப்படி ஒரு சிநேகம் ஒட்டிகொண்டது கத்துவார்கள், சண்டையிடுவார்கள் இருவரும் பேசாமல் முரண்டு பிடித்த காலங்களும் உண்டு. ஆனால் பிரியவில்லை சிவாஜி மேல் மிக பிரியமும் உரிமையும் கொண்டிருந்தவர் பந்தலு அப்பொழுதுதான் வீரபாண்டிய கட்டபொம்மன், […]