பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரஜினியின் புதிய படத்தில்

ரஜினியின் புதிய படத்தில் வைரமுத்துவிற்கு வாய்ப்பு இல்லை : செய்தி ரஜினியின் சில படங்களில் வைரமுத்து விடுபட்டாலும் பின்பு சேர்ந்து கொள்வார், கடந்த இரு படங்களிலும் வைரமுத்து இல்லை ரஞ்சித் படத்தில் வைரமுத்து விரட்டபட்டது ஒன்றும் ஆச்சரியமல்ல, ரஞ்சித் தலித் வெறியர் ஆனால் இளையராஜாவினை கூட அழைக்கமாட்டார் என்பது வேறு விஷயம் இப்பொழுது இந்த பேட்ட படத்திலும் வைரமுத்து இல்லையாம், கலாந்தி மாறன் படம் என்றாலும், வைரமுத்து இல்லாமல் போனதற்கு காரணம் ஆண்டாள் விவகாரம் என்கின்றன சில […]

சிதறல்கள்

கட்சி தொடங்கி தமிழகத்தை சுற்றிவருவார் என ரஜினியினை நம்பினால் அவர் மலேசிய எஸ்டேட்டை சுற்றினார், அப்படியே மும்பை சேரியினை சுற்றினார் இப்பொழுது ஏதோ பேட்டையினை சுற்ற போகின்றாராம் இடையில் அடிக்கடி இமயமலை வேறு பேட்ட என்பது இந்த பீட்டா (PETTA) என்பது போல் நமக்கு தெரிகின்றது, தனுஷ் வேறு அதில் உறுப்பினர் என்பதை எதற்கும் சொல்லி வைப்போம் மலேசியாவில் ரஜினிகாந்திற்கு ஏகபட்ட ரசிகர்கள் உண்டு, அவர்களில் சில‌ தமிழர்களே தவிர தமிழ் என்பது ஆங்கிலம் கலந்தே இருக்கும், […]

செக்க சிவந்த வானம் படத்தின் ஆடியோ

மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்திருக்கின்றது வைரமுத்து , ஏ.ஆர் ரகுமான் முதல் அரவிந்தசாமி வரை ஆளாளுக்கு பேசியிருக்கின்றார்கள், நிறைய பேசியிருக்கின்றார்கள் வழக்கம் போல மணிரத்னம் ம்ம், ஹம்ம் தவிர ஏதும் பேசவே இல்லை (இன்னும் சில நடிகர்கள் மேடையில் நிறைய பேசியிருக்கின்றார்கள், இப்படித்தான் பேசமுடியும் பாவம், பின்ன? மணிரத்னம் படததில் அதிகம் பேசவா முடியும்?)

ரஜினியின் அணுகுமுறை

பிள்ளைகளை கொன்று ஓடிய அந்த நாசக்காரி அபிராமியின் கணவன் விஜயினை ரஜினி சந்தித்திருக்கின்றார் ரஜினியின் இந்த அணுகுமுறை பாராட்டதக்கது, மனிதருக்கு அந்த குழந்தைகளின் மரணம் அந்த அளவு உருக்கத்தை கொடுத்திருக்கின்றது இம்மாதிரி விஷயங்களில் ரஜினியினை வாழ்த்தலாம் ஆயினும் இந்த சந்திப்பில் ரஜினியின் “எங்கேயோ கேட்ட குரல்” படம் நினைவுக்கு வருகின்றது இந்த அபிராமி அந்த படத்து அம்பிகா சாயலில் அப்படியே சிக்கி இருக்கின்றார் இந்த அபிராமி கணவனை பார்க்கும்பொழுது ரஜினிக்கு அந்த படத்தில் தன் பாத்திரம் நினைவுக்கு […]

பகையும் வணங்கும் முகமிது..

தலைவியும் அடிக்கடி விமானத்தில் பறக்கின்றார், அவரோடு விமானத்தில் பயணிப்பது பெரும் பாக்கியமும், வரலாற்று பெருமித நிமிடமும் என என சக பயணிகளும் பைலட்டும் நினைத்து கொள்வதால் அவரின் பயணத்தில் ஒரு சலசலப்புமில்லை… இந்த முகத்தை கண்ட பின்பும் கோஷம் போட முடியும்? நிச்சயம் முடியாது பகையும் வணங்கும் முகமிது…

சிம்பு வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யபடும் : உயர்நீதி மன்றம்

அரசன் படத்திற்காக சிம்பு வாங்கிய தொகையினை திருப்பி கொடுக்காவிட்டால் வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யபடும் : உயர்நீதி மன்றம் என்னது சிம்பு வீட்டில் உள்ள பொருட்களா? டி.ராஜேந்தரையா ஜப்தி செய்ய போகின்றீர்கள் தொட்டு பாருங்கள், முடிந்தால் இதோ சிம்பு வீட்டு பொருள் என எதிர்தரப்பிடம் கொடுத்து பாருங்கள் பணமே வேண்டாம் மேற்கொண்டு என் சொத்துக்களை வேண்டுமானால் வைத்துகொள் சிம்பு என சொல்லிவிட்டு எதிர்தரப்பு ஓடிவிடாதா?

“காதல் தேசம்” என்றொரு படம்

“காதல் தேசம்” என்றொரு படம் ஓடிகொண்டிருக்கின்றது, தோல்வியினை காணசகிக்காத ஒருவனுக்கு ஏழை எதிராளி வெற்றியினை விட்டு கொடுக்கின்றான் இருவரும் நண்பராகின்றார்கள் பின் ஒரே பெண்ணை காதலித்து கதை மாறுகின்றது இது அன்றே “ஆலயமணி” படத்தில் சொல்லபட்ட கதை, சிவாஜியும் எஸ்.எஸ் ராஜேந்திரனும் இப்படித்தான் நண்பராவர்கள், இப்படித்தான் சரோஜா தேவிக்காய் சண்டை இடுவார்கள் ஆக அந்த “ஆலயமணி” கதையினை “காதல் தேசம்” எடுத்து அதற்கு அக்காலத்தில் ஏக விளம்பரம் வேறு இப்படி காப்பியடித்த இயக்குநர் யாரும் நிலைத்ததாய் சரித்திரமில்லை, […]

உலகிற்கு கிடைத்த அதிசயம் இன்று

இரட்டை நிலா தோன்றுவது உலகில் ஏற்படும் சில மாற்றங்களுக்கு அறிகுறி என சில மதங்களின் குறிப்புகள் சொல்கின்றன‌ உலகம் இனி கொஞ்சம் விழிப்பாய் இருத்தல் வேண்டும் (எப்படியோ இரு நிலவு இணைந்த காணற்கரிய காட்சி உலகிற்கு கிடைத்த அதிசயம் இன்று நிகழ்ந்திருக்கின்றது) விடுமுறை விடபட்டதால் தமிழ் திரையுலகில் வந்த மிக சிறந்த படங்கள் சிலவற்றை பார்த்துவிடுவது என சங்கம் முடிவு செய்திருக்கின்றது பட்டியலிட்டு சலித்து பார்த்தால், வரலாற்றில் நிலைத்துவிட்ட இந்த 5 படங்களை தவிர ஏதுமில்லை, அவை […]

இந்த சிந்தனை மிக்க நிகழ்ச்சி வசந்த் டிவியில் வந்ததாம்

காலையிலே கண்ணில் பட்ட அதிர்ச்சி இது, எழுதியது யாரென பார்த்தால் “நாஞ்சில்” முத்துலஷ்மி என்றிருந்தது “நாஞ்சில்” என்ற பெயர் இருந்ததால் அதன் பின் அதிர்ச்சி நீங்கியது, அங்கு இப்படி பலர் இருப்பார்கள் போல.. மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியவராகும் அளவு அந்த கஸ்தூரி அப்படி என்ன சிந்திக்க சொன்னார் என்பதுதான் தெரியவில்லை இந்த சிந்தனை மிக்க நிகழ்ச்சி வசந்த் டிவியில் வந்ததாம் தமிழிசையின் சித்தப்பா டிவி மட்டும் காமெடிக்கு விதிவிலக்கா என்ன? மொத்தத்தில் நாஞ்சில் பகுதி குழுக்கள் எல்லாம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications