பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

( (நம் பதிவினை காப்பி அடிக்கும் Dhurai Sathish போன்றவர்களே, இதை வழக்கம் போல் காப்பி செய்து எங்காவது வெட்டுபட்டு செத்தால் சங்கம் பொறுப்பல்ல..) அவருக்கு சுதந்திர போராட்டத்தில் நிச்சயம் எந்த அளவு இடம் உண்டோ, அந்த அளவு சர்ச்சைகளிலும் இடம் உண்டு 14 வயதில் ஒரு மாஜிஸ்ரேட் காலை வெட்டிய வழக்கில் அவர் சேர்க்கபட்டது முதல் இம்மானுவேல் கொலைவரை குற்றம் சாட்டபட்டுகொண்டே இருந்தார் என்பது இன்னொரு பக்கம் எனினும் மதுரை ஆலயத்தில் தாழ்த்தபட்டோர் நுழைய துணை நின்றது, ஒரு […]