தொடர் கொலை மிரட்டல்

தொடர் கொலை மிரட்டல், முகநூலில் அவதூறு; மே.17 இயக்க திருமுருகன் காந்தி காவல் ஆணையரிடம் புகார் இவர் மட்டும் அந்நிய நாட்டு தீவிரவாதிகளான புலிகளுக்கு ஆதரவாக இந்நாட்டை பழிப்பாராம் நாட்டின் முன்ன்னாள் பிரதமரை கொன்ற அந்நியநாட்டு தீவிரவாதிகளை விடுவிக்க சொல்வாராம் இந்நாட்டின் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் சவால்விடுவாராம் ஆனால் இவரை யாரும் கண்டித்தால் உடனே புகார் செய்வாராம் புகாரை ஈழபுலிகளின் அலுவலகத்தில் அல்லவா இவர் செய்ய வேண்டும்? இந்நாட்டை திட்டிவிட்டு இந்நாட்டு காவல் நிலையங்களுக்கு வருவதேன் நல்ல காவல் […]