நம்பி நாராயணன், நெல்லை மாவட்டத்து அறிவு சுடர்
“உண்மையான இந்தியனாக இத்தேசத்திற்காக பாடுபட்டால் உனக்கு 10 பைசா தேறாது, மாறாக கடும் அவமானங்களை சந்திக்க நேரும். அது எவ்வளவு பெரும் விஞ்ஞானியாக இருந்தாலும் சரி ஆனால் தேசத்தை எதிர்த்து பிரிவினை பேசினால் அமெரிக்காவில் அழைத்து டாக்டர் பட்டம் கொடுப்பார்கள், ஜெர்மனில் அழைத்து விருந்து கொடுப்பார்கள், இட்சூ காரில் செல்லலாம், அமெரிக்க தூதர் சென்னையில் வீடு வந்து சந்திப்பார்” என்பதெல்லாம் இங்குள்ள விதி இந்நாட்டின் மாபெரும் சாபக்கேடு இது, தேசதுரோகிகள் எல்லாம் அரசியல்வாதி, முற்போக்கு, புரட்சி இன்னபிற […]