பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்த திரிபுரா முதல்வர் இப்படி சிக்குவது புதிதல்ல

வாத்து மூளைகாரன் எல்லாம் பிஜேபியில் இருப்பது கொடுமை அல்ல, அதில் சிலர் முதல்வராய் இருப்பதுதான் கொடுமை குடிநீர் வழங்கும் அணை எல்லாம் இனி வாத்து நீந்துமாம், பிரதமர் மோடி கூட வாத்து நீந்திய நீரினைத்தான் இனி குடிப்பாராம் ஆனால் தைவான் வாத்து மட்டுமே நீந்த வேண்டும் என அவர் கேட்காமல் இருந்தால் நல்லது மாட்டு பாசத்தை தொடர்ந்து வாத்து பாசம்.. அடுத்து என்ன பாசமோ நிச்சயமாக மனிதர்கள் மேலாக மட்டும் இருக்கவே இருக்காது இந்த திரிபுரா முதல்வர் […]

இனிய ஓண அஷம்சுக்கள்

அன்றொரு காலத்தில் முந்தைய தமிழர் நாடான‌ சேரநன்னாட்டினை ஆண்டுகொண்டிருந்தான் பெரிய முப்பாட்டன் மகாபலி. ஆட்சி என்றால் அப்படி ஒரு அற்புதமான ஆட்சியினை கொடுத்தான் என்கிறது புராண வரலாறு. நாட்டில் எங்கும் அமைதி, வளம், செழிப்பு அதற்கும் மேல் நோய் நொடி என்பது ஒரு நொடி கூட இல்லை வெள்ளம் எல்லாம் வரவே இல்லையாம், வந்தாலும் உதவி தாருங்கள் என்ற நிலை எல்லாம் இல்லவே இல்லையாம் எல்லோருக்கும் எல்லாம் இருந்துவிட்டால் நாட்டில் குழப்பம் ஏது? மன்னன் மாவீரனும் கூட […]

ஆரியபட்டரின் நாடு என்பதை நிரூபித்திருக்கின்றது இந்தியா

நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்திருக்கின்றது நாசா எப்படி என்றால், நிலவுக்கு சென்றதாக சொன்ன அவர்களோ இல்லை நிலவினை சுற்றி ஆய்வு செய்த செயற்கை கோள்களும் அல்ல ரஷ்ய கோள்களும் அல்ல‌ இந்தியாவின் சந்திராயன் அனுப்பிய படங்களே அதை ஊர்ஜிதம் செய்திருக்கின்றது விண்வெளி உலகம் இந்தியரையும் அவர்களின் துல்லியமான செயற்கை கோளையும் பாராட்டி கொண்டிருக்கின்றது ஆரியபட்டரின் நாடு என்பதை நிரூபித்திருக்கின்றது இந்தியா அந்த விஞ்ஞானிகளுக்கு தேசத்தின் வாழ்த்துக்கள்

மெட்ராஸ் டே

மெட்ராஸ் டே சீனாவின் பட்டும், இந்திய மிளகும் பட்டுசாலை எனும் சாலை வழியாக துருக்கி மூலம் ஐரோப்பாவினை அடைந்துகொண்டிருந்தன, அது ஒன்றே பிரதான இணைப்பு. அலெக்ஸாண்டர் காலம் முதல் போப்பாண்டவர்கள் உச்ச காலம் வரை அது ஐரோப்பியர் கட்டுபாட்டிலே இருந்தது, வியாபாரம் அதன் மூலமே நடந்தது. இது யார் கட்டுபாட்டில் இருப்பது என்று தொடங்கிய அரசியல் போர், பின் மதச்சாயம் பூசப்பட்டு சிலுவைப்போர் என தொடர்ந்தது, வலுவான துருக்கியர் அனாசாயமாக விரட்டினர், இந்நிலையில்தான் எப்படியோ ஆசியா சுற்றி […]

இந்தியா ராணுவ ரீதியாக‌ பெரும் பலம் பெற்றுவிட்டது

ஒரு வழியாக இந்தியா ராணுவ ரீதியாக‌ பெரும் பலம் பெற்றுவிட்டது, கடற்படையின் பலம் அதிகரிக்கபட்டுவிட்டது இந்தியாவிடம் இதுவரை நீர்மூழ்கியில் இருந்து ஏவப்படும் டார்பிடோ ரக ஏவுகனைகள் கிடையாது 1972 யுத்தத்தின் பொழுது இப்படி ஒரு நீர்மூழ்கியினை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கொடுத்தபொழுது அதனால் இந்தியா சந்தித்த சிக்கல் கொஞ்சமல்ல‌ உண்மையில் அந்த யுத்தத்தை நாம் ஹாஜி கப்பலோடே நடத்தி இறுதியில் வென்றோம் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவபடும் ஏவுகனை அவ்வளவு முக்கியமானது எதிரி நாட்டு துறைமுகம் முதல் போர்கப்பல்கள் […]

60 ஆயிரம் யானை கதை

இந்த தும்பிகளின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை, முன்பெல்லாம் எரிச்சலை கிளப்பிய கும்பல் இப்பொழுது குபீர் சிரிப்புகளை கொடுக்கின்றது அதாவது சோழர்கள் தெலுங்கர்கள் அவர்கள் இன விரோதிகள் என சொல்லிகொண்டிருகின்றன, இதே வாய்தான் முன்பு சோழன் முப்பாட்டன், ராஜராஜசோழன் 4ம் பாட்டன் என்றெல்லாம் சொன்னது 60 ஆயிரம் யானை கதை எல்லாம் தும்பிகள் சோழனை பற்றித்தான் சொன்னது, இப்பொழுது பல்டி அடிக்கின்றன‌ வரலாறு என்ன? சோழர்களில் முற்கால சோழர், இடைக்கால சோழர், சாளுக்கிய சோழர் என பல காலப்பிரிவு உண்டு. […]

கேரளத்தில் நடந்திருப்பது மிகபெரிய அழிவு

கேரளத்தில் நடந்திருப்பது மிகபெரிய அழிவு, அது இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது என்பது அதிர்ச்சியான சோகம் வெள்ளம் வடிந்தபின்னும் நிலமை சுமூகமாக இருக்காது, தொற்று நோய்கள் முதல் பல சவால்கள் எழும் அடுத்து மிளகு முதல் பல பொருட்களுக்கு தட்டுபாடு வரும், நிச்சயம் அவற்றின் விலை கடுமையாக அதிகரிக்கும் இப்பொழுதே நல்ல மிளகு சந்தை, வாழை சந்தை இன்னபிற பெரும் ஏற்றுமதிகள் எல்லாம் நிலை குத்தி நிற்கின்றன. பெரும் கோடிகனக்கான நஷ்டம் இதிலே வந்திருக்கின்றது கேரளத்தில் சுற்றுலா முதல் பல […]

ஆகஸ்ட் 17 இந்த ரத்தவெறி தினம் என்பதனை மறுக்கமுடியாது

இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கலாம் என லண்டனின் அறிகுறிகள் தென்பட்ட உடனே, பிரிட்டிஷ் இந்தியா பெரும் கலவரத்திற்கு தயராயிற்று. அதாவது இதே இந்தியவா? அல்லது துண்டாடபட்ட இந்தியாவா? என சர்ச்சைகள் ஒரு புறம், இருவரும் வேண்டாம் இது எமது பூமி என ஐதரபாத் நிஜாம், காஷ்மீர் அரசர் ஒருபுறம் என குழப்பங்கள் அதிகரித்தன. இதற்கும் மேல் திராவிட நாடு என ஒரு குரலும், தெற்கு பாகிஸ்தான் என இன்னும் சில குரலும் ஒலித்தன‌ “என் பிணத்தின் மீது இந்த […]

உலகில் விண்வெளி ஆதிக்கத்தில் நம்நாடு 4ம் இடம்

அது சோவியத் ரஷ்யா விண்வெளிக்கு ராக்கெட்டுகளை விட்டு பின் குரங்கையும் நாயினையும் அதன் பின் மனிதனையும் விண்வெளிக்கு அனுப்பி அசத்தியது இதை பார்த்த கென்னடி 1962ல் சொன்னார், விரைவில் ஒரு அமெரிக்கன் நிலவில் கால் வைப்பான் என சூளுரைத்தார் அது அன்று சாத்தியம் என யாரும் கருதவில்லை, அன்றைய தொழில்நுட்பத்தில் அது சாத்தியமுமில்லை ஆனால் அடுத்த 7 ஆண்டுகளில் அச்சாதனையினை அமெரிக்கா செய்தது, முதன் முதலில் அப்படி உற்சாக குரல் எழுப்பியவர் கென்னடி நேற்று மோடி 2022ம் […]

தாயின் மணிக்கொடி பாரீர்…..

“”தாயின் மணிக்கொடி பாரீர்,  அதை தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர்” 200 ஆண்டுகால போராட்டம், அடித்து கேட்டு பின்னர் அமைதியாய் கேட்டு, அடி வாங்கி போராடி, ஒரு கட்டத்தில் வெள்ளையனுக்கும் மாபெரும் சிக்கல் ஏற்பட்டு சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் கூட வஞ்சகமாய் உடைக்கபட்டு 2 துண்டுகளாக பிரிக்கபட்டு சிதைக்கபட்டது சுதந்திர இந்தியா பஞ்சத்திலும் வறுமையிலும்தான் இத்தேசம் பிறந்தது, ஒன்றுமில்லாமல்தான் இத்தேசத்தை விட்டு போனான் வெள்ளையன் அது சுதந்திரம் பெறும்பொழுதே மாபெரும் கலவரம் குழப்பம், பிரிட்டிசார் விதைத்து சென்ற […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications