இனியாவது தேசம் விழித்து கொள்ளட்டும்
ராஜிவ் கொலை மர்மத்தை உடைக்க போகின்றார், முன்னாள் புலி ரவி புத்தகம் வருகின்றது என்றெல்லாம் படம் காட்டினார்கள் அவர் யாரென ராஜிவ் கொலைவழக்கு விசாரணையில் மிக முக்கிய அதிகாரியான Jebamani Mohanrajசொல்கின்றார் இப்படியாக “இந்த ரவி யாரென பார்த்தால் தமிழ்தேசிய மீட்புபடை தலைவர் என சொல்லிகொண்டு, ஈழம் சென்று 1990களில் பிரபாகரனை பார்த்து வந்திருக்கின்றார் புலிகளின் பணம் அவருக்கு தங்ககட்டி உட்பட பல வழிகளில் கொட்டியிருக்கின்றது, பின் எல்லா வேலைகளையும் பார்த்திருக்கின்றார், சிவராசன் சிக்கும்பொழுது சிக்கியிருக்கின்றார் சிவராசனை அவர்தான் […]