எஸ்.வீ சேகர் கஜினி பற்றி என்ன சொன்னார்?
எஸ்.வீ சேகர் கஜினி பற்றி என்ன சொன்னார் என்பது நமக்கு தெரியாது சோமநாதபுர ஆலயத்தை காக்க செய்திருக்க வேண்டியது கைபர் , போலன் கணவாயில் ஒரு பெருஞ்சுவர், சீனா அளவிற்கு எல்லாம் அல்ல, 50அடி நீளத்தில் கட்டினாலே முடிந்திருக்கும் விஷயம் அதனை செய்யாமல் கஜினி வந்தான்,கோரி வந்தான் என ஒப்பாரி வைப்பது எல்லாம் சும்மா அதுவும் ஒருமுறை வந்தாலும் பரவாயில்லை, அவன் 18 முறை வந்தபொழுதும் அவன் வரும் வழியினை தடுக்க ஒரு யோசனையுமில்லை இன்று சோமநாதபுரத்தை […]