பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆடிபெருக்கு என்பது தமிழரின் நன்றிதெரிவிக்கும் விழா

தமிழகத்து கலை அடையாளங்கள், அழியா வரலாறுகள், இச்சமூகம் வாழ்வாங்கு வாழந்த அடையாளம் எல்லாம் காவேரியால் வந்தது அன்றைய தமிழகத்தின் பெரும் அடையாளம் காவேரி, தமிழும் கலையும் இசையும் அதன் கரையிலேதான் செழித்து வளர்ந்தது. அப்படியே பின்னாளில் அதன் கரையில் நாடாக இசை, கரை நாடாக இசை என உருவான அந்த இசை கர்நாடக இசை என மருவி, ஏதோ மும்மூர்த்திகள் திருவையாறில் கண்டெடுத்தாக மாறியும் போயிற்று உலகின் முதல் நாகரீக நகரங்களில் ஒன்றான கடலுள் மூழ்கிய பூம்புகார் […]

அக்னி ஏவுகனை மூலம், நெருப்புடா.. என சவால் விட்டவர் – கலாம்

இந்திய வான் வெளி எல்லைக்கு நெருப்பு வேலி இட்ட மாமேதை அவர், ஒரு இந்தியனாக பகை நாடுகளுக்கு சவால் விட்டவர், அக்னி ஏவுகனை மூலம், நெருப்புடா…..நெருங்குடா பாப்போம் என சவாலே விட்டவர். ஒரு பின் தங்கிய தீவுபகுதி, பெரும் ஏழ்மை குடும்பம், அதனிலும் போராடி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை செதுக்கி, கல்வியும் உழைப்பும் ஒரு மனிதனை கைவிடாது என்பதை நிரூபித்தவர், அவரது போராட்டம் பெரிது, பெரும் சவால் நிறைந்தது, மத ரீதி, ஜாதி ரீதியாயக தன்னை காட்டி […]

காஷ்மீரை எமது ராணுவம் காத்த வெற்றி பெருநாள் இன்று… ஜெய்ஹிந்த்

அப்பொழுது வாஜ்பாய் பிரதமராக இருந்தார் ஒருபக்கம் அணுகுண்டு வெடித்தாலும் இன்னொரு பக்கம் பாகிஸ்தானுடன் நல்லுறவிற்கே முயன்றார் அவரின் டெல்லி லாகூர் பேருந்து முயற்சி நிச்சயம் இந்திய வரலாற்றின் மாபெரும் அமைதி முயற்சி. அது கொஞ்சகாலம் நடக்கவும் செய்தது பஸ்களில் பயணிகளை அனுப்பிய பாகிஸ்தான் சத்தமில்லாமல் இன்னொரு காரியத்தையும் செய்தது அதாவது காஷ்மீரின் கார்கில் பகுதியில் தீவிரவாதிகள் எனும் பெயரில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது சோழமன்னன் காலத்தில் புலிகொடி பறந்த சிகரம் உள்ள இடம் அது, பாண்டியர் மீன் […]

மரியாதைக்கும் கண்ணியத்திற்கும் பெயர் போன சமூகம் தமிழ் சமூகம்

மரியாதைக்கும் கண்ணியத்திற்கும் பெயர் போன சமூகம் தமிழ் சமூகம் சபையில் எந்த வார்த்தைகளை பயன்படுத்தவேண்டும், எதனை பயன் படுத்த கூடாது என்ற வரையறை அச்சமூகத்திடம் இருந்தது, இதனால்தான் பழம் செய்யுள்களில் எல்லாம் அமங்கலமான, அசிங்கமான வார்த்தைகள் இருந்ததில்லை மலம் கழித்து வருதல் என்பதை கூட கால் கழுவி வருதல் என மிக நாகரீகமான சொன்ன சமூகம் இது அப்படிபட்ட சமூகம் பகுத்தறிவில் மூழ்கி இப்பொழுது கோவில் சிலைக்கு மாத தீட்டு உண்டா? என விவாதிக்கும் அளவு தரம் […]

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

தவ வலிமையால் கட்டபட்ட யோகிகள் மனம் இந்த முகத்தை பார்த்ததும் எப்படி சரியுமோ….   அப்படி சரிகின்றது இந்திய ரூபாயின் மதிப்பு இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 69.10 குறைந்து வரலாறு காணாத வீழ்ச்சி இந்தியா தன் பொருட்களுக்கு வரிவிதிப்பதை ஏற்றுகொள்ள முடியாத அமெரிக்கா இப்படித்தான் அடிக்கும் சீனா போல திருப்பி அடிக்க பொருளாதார வலுவோ இல்லை ரஷ்யா, ஈரான் போல எண்ணெய் வளமோ இந்தியாவில் இல்லை ஒரு மாதிரி சமாளித்து செல்லவேண்டிய விஷயங்கள் இவை, […]

இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாம்

என்ன உலக‌ அமைப்புக்களோ, என்ன மாதிரி கணக்கீடுகளோ தெரியவில்லை , இந்தியா என்றால் இளக்காரம் வந்துவிடுகின்றது இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாம், அந்த விஷமிகள் திட்டமிட்டு சொன்னால் உடனே இங்கு பலர் ஏய்ய் மோடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என குதிக்கின்றனர் மோடி ஆட்சியின் பாதுகாப்புதுறை மற்றும் வெளியுறவுதுறையின் பிரதான அமைச்சர்கள் பெண்கள் சில மாநில முதலமைச்சர்கள் பெண்கள் தமிழக பாஜகவின் தலைவர் கூட பெண் சிங்கம் தமிழிசை மோடியின் ஆட்சியில்தான் பெண்கள் போர்விமானங்களை ஓட்டும் […]

இதே 1975 ஜூன் 25 மெர்ஜென்சி அறிவிப்பு

1971ல் இந்திராவின் மேல் சர்ச்சைகள் வெடித்தன, சஞ்சய் காந்தி இந்திராவினை இயக்குகின்றார் என்ற குரல்கள் வலுத்தன. அந்த தேர்தலில் இந்திரா முறைகேடு செய்தார் என அவர் வெற்றிபெற்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கபட்டது (ஜெயபிரகாஷ் நாராயணன் இந்தியா முழுக்க சுற்றுபயணம் செய்து இந்திராவினை விளாசிகொண்டிருந்தார் அவர் தமிழகம் வந்தபொழுது ராமசந்திரன் ஓடிப்போய் கலைஞருக்கு எதிரான ஊழல் பட்டியலை கொடுத்தார், இதற்கு ஆதாரத்தை கொடுங்கள் என ஜெய்பிரகாஷ் நாராயணன் கேட்டபொழுது ஆதாரம் தேடி சென்ற ராமசந்திரன் வரவே […]

எதற்கெடுத்தாலும் முன்னேறிய நாடுகளை பார் என்கின்றோம்

எதற்கெடுத்தாலும் முன்னேறிய நாடுகளை பார் என்கின்றோம், ஆனால் அங்கு நடக்கும் விஷயங்கள் இந்தியா அளவு உண்டா என்றால் நிச்சயம் இல்லை, பல மடங்கு மோசம் ஒரு இடம் அரசுக்கு சாலைக்கோ இல்லை இதர விஷயங்களுக்கோ தேவை என்றால் உடனே அவர்கள் எடுத்துகொள்ள சட்டம் இருக்கின்றது, மக்கள் மறுபேச்சு பேசமுடியாது சீனா இதில் முதலிடம் விளைநிலமோ விளையா நிலமோ வீடோ எது என்றாலும் அரசுக்கே உரிமை, இன்னும் ஏராளமான நாடுகளில் இதுவே நிலை ஆனால் அங்கு குறிப்பிட்டு சொல்லும் […]

ஐஜி விஜயகுமார் காஷ்மீரில் அட்டகாச நகர்வுகள்

ஐஜி விஜயகுமார் காஷ்மீரில் அட்டகாச நகர்வுகளை செய்ய தொடங்கியவுடன் பலர் “தமிழன்டோவ்” “வீரன்டோவ்” என கிளம்பியாயிற்று உண்மயில் விஜயகுமார் மலையாளி, இடுக்கியில் நாயர் குடும்பத்து பிறப்பு காஷ்மீரில் அட்டகாசம் செய்யும் தீவிரவாதிகளை ஒடுக்கும் போது தமிழராகிவிட்ட விஜயகுமார், ஒரு வேளை இங்கிருந்து தும்பிகளை பிடித்து அடைத்துகொண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் “ஒரு மலையாளி வீர தமிழனை பிடிக்கும் அளவுக்கு வீரதமிழினம் வீரமிழந்ததா? மானம் இழந்ததா? அய்யகோ..” என பொங்கி கத்தி இருப்பார்கள் நம்மை பொறுத்தவரை அவர் இந்தியன், பஞ்சாபில் […]

கோவைக்கு குடிநீர் வழங்க வெளிநாட்டு கம்பெனியாம்

கோவை நகருக்கு சூயஸ் என்ற பிரான்ஸ் கம்பெனிதான் குடிநீர் வழங்குமாம், இனி அவர்கள் வைத்ததுதான் கட்டணமாம் கோவையினை சுற்றி எத்தனை அணைகளை காமராஜர் கட்டினார், எவ்வளவு பெரும் மக்கள் அபிமானிகள் எல்லாம் அங்கு இருந்தார்கள் ஜிடி நாயுடு கோவையினை உலகமே திரும்பி பார்க்க வைத்தார் அப்படிபட்ட கோவையில் சாதாரண குடிநீர் வழங்க பிரான்ஸ் கம்பெனிதான் வேண்டுமாம், ஏன் இவர்களுக்கு செய்ய தெரியாதா? இது கூட செய்ய தெரியாத கோவைக்கு ஏன் மாநகராட்சி மண்ணாங்கட்டி கிணற்று பாசானம் முதல் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications