தமிழர் முத்திரையும், பழமையும் கொண்டது தாமிரபரணி
நிறைய அபத்தங்கள் முகநூலில் வரும், அப்படி ஒன்று சுற்றிகொண்டிருக்கின்றது, அதிலொன்று சோழர்களே தமிழர்கள், பாண்டியர்கள், சேரர்கள் எல்லாம் ஒன்றுமேயில்லை என சொல்லிகொண்டிருக்கின்றது பூம்புகாருக்கும் முந்தைய கடல்கொண்ட கபாடபுரத்தில் இருந்தது பாண்டியர்கள்தான், அவர்கள் அக்கடல்கோளினால்தான் வடக்கே வந்தார்கள் என்கிறது பழைய தமிழ் நூல் அலெக்ஸாண்டர் காலத்து தூதர்களும், ரோமானிய அரசின் தூதர்களும் பாண்டிய மன்னன் அவையில் வீற்றிருந்தனர் என்கின்றது இலக்கியங்கள் சேர , சோழ மன்னர்கள் அவைகளில் இம்மாதிரி காட்சிகள் வருமா என்றால் வராது அவர்கள் காவேரிபூம்பட்டினம் எனும் […]