பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழர் முத்திரையும், பழமையும் கொண்டது தாமிரபரணி

நிறைய அபத்தங்கள் முகநூலில் வரும், அப்படி ஒன்று சுற்றிகொண்டிருக்கின்றது, அதிலொன்று சோழர்களே தமிழர்கள், பாண்டியர்கள், சேரர்கள் எல்லாம் ஒன்றுமேயில்லை என சொல்லிகொண்டிருக்கின்றது பூம்புகாருக்கும் முந்தைய கடல்கொண்ட கபாடபுரத்தில் இருந்தது பாண்டியர்கள்தான், அவர்கள் அக்கடல்கோளினால்தான் வடக்கே வந்தார்கள் என்கிறது பழைய தமிழ் நூல் அலெக்ஸாண்டர் காலத்து தூதர்களும், ரோமானிய அரசின் தூதர்களும் பாண்டிய மன்னன் அவையில் வீற்றிருந்தனர் என்கின்றது இலக்கியங்கள் சேர , சோழ மன்னர்கள் அவைகளில் இம்மாதிரி காட்சிகள் வருமா என்றால் வராது அவர்கள் காவேரிபூம்பட்டினம் எனும் […]

நீட் தேர்வு வந்தே விட்டது, அதில் சாதகம் என்ன? பாதகம் என்ன?

நீட் தேர்வு வந்தே விட்டது, அதில் சாதகம் என்ன? பாதகம் என்ன? என்பது இன்னொரு விஷயம் ஆனால் பாதகம் என சொல்லபடும் விஷயங்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்பே இல்லை, எல்லோரும் முணுமுணுக்கின்றார்களே தவிர போராட யாருமில்லை உண்மையில் தமிழகத்திற்கு இன்று வழிகாட்டவோ அல்லது அதிரடியாக குரலெழுப்பி மக்களை திரட்டவோ யாருமில்லை, இது நிச்சயம் வீழ்ச்சி, மாபெரும் வீழ்ச்சி. எவ்வளவு பெரிய மகத்தான போராட்டங்களை நடத்தி இந்தியாவிற்கே வழிகாட்டியது தமிழகம், இப்படி ஒரு மானமுள்ள அல்லது உணர்ச்சியுள்ள தலைவன் இல்லாமல் […]

இந்தியாவில் வெள்ளையர்பாணி கல்விகூடங்கள் ..

இந்தியாவில் முறையான ஆட்சி 1800களுக்கு பின் அமைக்கபட்ட பின்னரே வெள்ளையர்பாணி கல்விகூடங்கள் திறக்கபட்டது, . இந்தியர்கள் படித்து கல்வியில் முன்னேறி பின்னர் உலகை முன்னேற்றவேண்டும் என்ற உயர்ந்தநோக்கம் எல்லாம் இல்லை, வெள்ளையர்களின் ஆட்சிக்கு உதவ பணியாளர்கள் வேண்டும், வெள்ளையர்களின் பராக்கிரமம் குழந்தைகளுக்கு தெரியவேண்டும் அவ்வளவுதான். வெள்ளையர்களும், அவர்களால் பயிற்றுவிக்கபட்ட இந்திய‌ உயர்சாதியினரும் பாடம் நடத்துவார்கள், பெரும்பாலும் மொழி மற்றும் அடிப்படை கல்வி பெரிய கல்வி வேண்டுமென்றால் லண்டனுக்கே செல்லவேண்டும், லண்டனே சொர்க்கம். அமெரிக்கா ஆஸ்திரேலியா எல்லாம் அப்பொழுது […]

கீழடி தேவைதான், ஆனால் ஆதிச்சநல்லூர் அவசியம் தேவை

அகழ்வாராய்ச்சியில் ஏதும் செய்யவேண்டுமென்றால் நெல்லை மாவட்ட ஆதிச்சநல்லூரில் செய்யுங்கள் பெரும் நாகரீகம் அங்குதான் உறங்கிகொண்டிருக்கின்றது, தமிழனின் ஆதி அங்குதான் புதைந்திருக்கின்றது, அதனை தோண்டுங்கள் சிந்துவெளி, எகிப்து, மெசடோபியாவினை மிஞ்சும் தொன்மையான விஷயம் வெளிவரும், அதனை செய்யுங்கள் கீழடி தேவைதான், ஆனால் ஆதிச்சநல்லூர் அவசியம் தேவை அம்மா தமிழிசை, அதனை செய்வீர்களா? செய்து காட்டுவீர்களா? திராவிட, காங்கிரஸ் ஆட்சிகள் செய்யாததை நீங்கள் செய்வீர்களா? நிச்சயம் உங்கள் பிஜேபி செய்யுமா? அப்படி மட்டும் செய்துவிட்டால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிஜேபி […]

சத்தீஸ்கர்: நக்ஸல் தாக்குதலில் 25 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி

சத்தீஸ்கர்: நக்ஸல் தாக்குதலில் 25 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி மனதை மிகவும் பாதித்த செய்தி இது, சீனா பாகிஸ்தான் இலங்கை அட்டாகசங்களை அடக்கும் முன்னால் இந்த உள்நாட்டு கொடூரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் இந்த நக்சலைட்டுகளுக்கு முடிவு கட்டினாலே அது மோடியின் மாபெரும் சாதனை என சொல்லபடும், இன்றைய தேதியில் இந்தியாவின் மிகபெரும் சவால் இவர்கள்தான் அவர்களிடம் போராடி நாட்டிற்காய் இன்னுயிர் நீத்த அந்த தியாக வீரர்களுக்கு, வீரவணக்கம் வந்தே மாதரம்..

மகாராஷ்டிரா : விவசாயிகளுக்கு 1 ரூபாயில் மதிய உணவு

மகாராஷ்டிரா வேளான் சந்தை ஹோட்டலில் அசத்தல் விவசாயிகளுக்கு 1 ரூபாயில் மதிய உணவு நிச்சயமாக விவசாயிகள் சுரண்டபடுவதன் தொடக்கம் இம்மாதிரி சந்தைகள்தான், அந்த பாவபட்ட விவசாயி தன் பொருளை இங்குதான் கொட்டவேண்டியிருக்கின்றது, இவர்கள் வைத்ததுதான் விலை தமிழக விவசாயி இம்மாதிரி சந்தைகளில் ஏமாற்றபடும் விதம் கொஞ்சமல்ல, உழவர் சந்தை எல்லாம் சரிவராது, விவசாயி நிலத்தை கவனிப்பானா? அனுதினமும் சந்தையில் உட்காந்து வியாபாரம் செய்வானா? கலைஞர் கொஞ்சம் சறுக்கிய திட்டம் அது..அவரை சொல்லியும் குற்றமில்லை இந்நாட்டு அரசு அமைப்பு […]

மங்கள்யான், சந்திராயனுக்கு எல்லாம் இந்த ஆரியபட்டாதான் முன்னோடி

சுதந்திரம் பெற்றபொழுது பின் தங்கிய இந்தியா, வெள்ளையன் சுரண்டிபோட்ட பாண்டமாக கிடந்தது, போதாதற்கு பிரிவினை வேறு ரத்தம் தெளித்து குற்றுயிராக‌ கிடத்தியிருந்தது பெரும் தொழிலோ, விஞ்ஞானமோ அதனிடம் இல்லை. யுத்தங்களை எதிர்கொள்ளும் வசதியோ, தொழில்நுட்பமோ இல்லை, சோவியத் யூனியன் ஓரளவு கருணை காட்டினாலும் இந்தியாவிற்கு அது சாதமாக இல்லை 1959களில் இருந்தே யுத்தம் விண்வெளிக்கு மாறியிருந்தது, விண்வெளி அறிவின்றி இனி ஏதும் சாத்தியமில்லை என உலகம் வேகமாக பறக்க எத்தணித்தது இந்தியாவும் அதில் கலந்தது, அது இந்திரா […]

உளவுத்துறை தோல்வி: பார்லி குழு கவலை

உளவுத்துறை தோல்வி: பார்லி குழு கவலை பதான் கோட் ராணுவ முகாம் தாக்குதலை தொடர்ந்து , அதனை விசாரித்த குழு நமது உளவுதுறை தோல்வியால் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளது, இதனால் பார்லிமெண்ட் கவலை அடைந்துள்ளது இந்திய உளவுதுறை சறுக்குவது புதிதல்ல, கந்தகார் விமான கடத்தல், தாவூத் இப்ராகிமை தப்ப விட்டது, காஷ்மீரிய தாக்குதல்கள், கார்கில் ஆக்கிரமிப்பு, மும்பை தாக்குதல்கள் இவற்றில் எல்லாம் நம் உளவுதுறை பெரும் சறுக்கலை சந்தித்தது உளவுதுறை விழிப்பாக இருந்தால் இவை தடுக்கபட்டிருக்கலாம்.. […]

சித்திரை விசு, மலையாளிகள் கொண்டாடும் பண்டிகை

நாளை சித்திரை விசு, மலையாளிகள் கொண்டாடும் பண்டிகை, நல்லது. ஆனால் நயன் தாராவும் மலையாளி என்பதுதான் அடிநெஞ்சினை தாக்குகின்றது டெல்லியில் அழிச்சாட்டியம் செய்யும் மிஞ்சும் வகையில் நாளை முகநூலில் நண்பர Babu Rao அந்த நல்லி எலும்பு நயன் படத்துடன் அகதளம் செய்வார் என்பதால் நாளை முகநூல் பக்கம் வரகூடாது புனித வெள்ளி எனும்பெயரில் எம்பெருமான் காப்பாற்றினார், அந்த துக்கம் எனும்பெயரில் , இந்த துக்கம் பக்கம் வராமல் ஓடிவிடலாம் இன்று பஞ்சாபியரின் பைசாகி பண்டிகை, ஆனால் […]

ஆந்திர செம்மர கடத்தல் கும்பல் தலைவன் லட்சுமணன், பர்மாக்காரன்

ஆந்திர செம்மர கடத்தல் கும்பல்கள் பல உண்டு, அவற்றில் ஒரு கும்பல் தலைவன் லட்சுமணன், பர்மாக்காரன் பெரும் கடத்தல் தலைவன் இவனே, இவனை 2015ல் ஆந்திரபோலிஸ் கைதுசெய்துவிட்டது, ஆனாலும் கடத்தல் தொடர்ந்தது எப்படி என போலிஸ் விசாரித்தபொழுதுதான் லட்சுமணனுக்கு கல்கத்தா காதலி இருப்பதும், அவள் கேங் லீடரான கதையும் தெரிந்தது அவள் கல்கத்தா நடிகை சங்கீதா, செம்மர கடத்தல் தொடர்ந்துகொண்டே இருந்தது, கடத்தல் ராணியாக மாறினாள் சங்கீதா,போலிஸ் வலை விரித்தது ஆனால் அவள் சிக்கவில்லை, போலிசுக்கு தண்ணி, […]