பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெயலலிதா யாருக்கோ உயில் எழுதியுள்ளாராம்..

ஜெயலலிதா யாருக்கோ உயில் எழுதி வைத்திருக்கின்றாராம், சம்பந்தபட்ட நபர் சென்று தன் அடையாளங்களை எல்லாம் சொன்னால் உடனே சொத்துக்கள் கிடைத்துவிடுமாம், இப்படி ஒரு செய்தி வருகின்றது இப்பொழுது என்ன நடக்கும்? சம்பந்தபட்டவர் சென்று தன் அடையாளத்தை உறுதி செய்தால்தானே வாரிசு ஆகும்? அப்படி ஒரு ஆள் இல்லை என்றால், சரி அப்படி ஒருவர் இருந்து என் சொத்துக்களை எல்லாம் முத்து ரஜினியாக கட்சிக்கு தாரை வார்க்கின்றேன் என சொல்லிவிட்டு காவி உடுத்தினால்? எதுவும் நடக்கலாம், செய்தி உண்மையானால், […]

ரூ 2000 நோட்டு மற்றும் சில…..

  ஆயிரம் ஐநூறு நோட்டினை பதுக்குகின்றார்கள், கறுப்பு பணம் பெருகுகின்றது அதனால் அவை செல்லாது, உங்களிடம் இருந்தால் கொடுத்துவிட்டு புதுநோட்டு வாங்குங்கள் என மக்களை பாடாய் படுத்திறது அரசு பின் என்ன செய்தது? இதோ மொத்தமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு, இது தொழில்நுட்பம் மிக்கது, பதுக்கினால் அதுவாக மோடி காதில் இருக்கும் இடம் சொல்லிவிடும் என ஏராள விளம்பரத்துடன் 2 ஆயிரம் நோட்டினை வெளியிட்டார்கள் வெளியிட்டு மூன்று வாரம் ஆகியிருக்கலாம், என்ன நடந்தது? மிக வசதியாக […]

குடி வீட்டை , நாட்டை கெடுக்கும்..

குடி குடும்பத்தை கெடுக்கும் என்பார்கள், அது ஒரு மாநிலத்தை கெடுத்திருக்கின்றது மதுகடைகளை கலைஞர் திறந்து பல சர்ச்சைகளை தொடங்கினார், திமுக மீது ஊழல் மற்றும் சாராயகடைகளை திறந்துவிட்டார்கள் என்ற குற்றசாட்டை வைத்து ஊர்வலம் எல்லாம் சென்று கட்சி தொடங்கி நடத்தினார் எம்ஜிஆர் பின்னாளில் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த எம்ஜிஆருக்கும் நிதி சிக்கல் தொடங்கிற்று, மதுகடைகள் நடத்தும் முடிவுக்கு வந்தார் தாய்குலங்கள் முகம் சுழித்தன, நாயகனின் பிராதான வோட்டு வங்கியே தாய்குலம் அல்லவா?, ஒரு வசீகரமான அதிமுக பெண் […]

நாஸ்ட்ராடாமஸ் அப்படி சொன்னாருங்க …..

நாஸ்ட்ராடாமஸ் அப்படி சொல்லியிருக்கின்றார், இப்படி சொல்லியிருக்கின்றார் ஜெயா பற்றி சொல்லியிருக்கின்றார் என ஏக அழிச்சாட்டியம் அப்படி ஒருவர் சுமார் 500 ஆண்டுகாலம் முன்பு இருந்தார், கிறிஸ்தவர் ஆனால் ஜோசியர், ஜாதகம் எல்லாம் அவருக்கு அத்துபடி. கண்ணில் பட்ட மனிதர் மட்டுமல்ல, ஆடு, மாடு, பன்றி உட்பட எல்லோரின் ஜாதகமும் கணித்தார் அதன் பின் உலகின் ஜாதகம் பற்றி எழுதினார், அவர் வாழ்ந்த காலத்தில் அமெரிக்கா இல்லை, போப் ஆண்டவர்தான் உலக சக்கரவர்த்தி பின்னாளில் உலகில் நிகழும் மாற்றம் […]

சென்னை விரைவில் இயல்பாகட்டும்….

அம்மா உத்தரவுபடி மழை பெய்ததால் நன்றி என முன்பொரு காலத்தில் பேனர் வைத்த அந்த கலெக்டர் எங்கிருக்கின்றார் என தெரியவில்லை, ஆனால் அவரை தேடி வர்தா புயல் வந்திருக்கலாம். அம்மா மறைந்த துயரால் வங்ககடல் கொந்தளித்தது என இதுவரை யாரும் சொல்லவில்லை, சொல்லாமல் இருப்பது வரை அவனுக்கு நல்லது வர்தா புயலுக்கு முன்பு மும்பையினை மிரட்டிய தமிழர் “வர்தா பாய்” (வரதராஜ முதலியார்) பெயரினை வைத்தார்களோ என்னமோ, அதே வேகம். அதே மூர்க்கம் ஆடி தீர்த்திருக்கின்றது புயல் […]

முன்னாள் விமானபடை தளபதி கைது…

ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் என முன்னாள் விமானபடை தளபதி கைது செய்யபட்டிருக்கின்றார் அப்படியானால் அந்நாளைய பாதுகாப்பு அமைச்சர் என்ன கிழித்துகொண்டிருந்தார்?, அவர் அனுமதியின்றி ராணுவம் எப்படி ஹெலிகாப்டர் வாங்கியது என்ற கேள்வி எழும் சரி ஆயுத தரகன் யார்? அவனுக்கு என்ன கமிஷன் என எழும்? நிச்சயம் பெரும் பிரச்சினை, போபர்ஸ் போல புயலடிக்கும் விஷயம்தான், மிக சீரியசான பிரச்சினைதான் ஏன்? இருவிஷயம் தான் சாத்தியம் ஒன்று ரூபாய் நோட்டு சர்ச்சை இருக்கும் பொழுது இதனை இழுத்தால் […]

கண்ணீர், அழுகை , புகழ்மாலை என கடும் துக்கம்..

7 நாள் தமிழக அரசு துக்கமாம்,தமிழகமெல்லாம் துக்கம் என பத்திரிகைகள் எழுதி தள்ளுகின்றன, தமிழகமே மொட்டை அடித்து கதறுவதாக ஜெயா டிவி கதறுகின்றது, நண்பரில் ஒருவர் கூட நேற்றெல்லாம் அழுதபடி இருந்தார். கண்ணீர், அழுகை , புகழ்மாலை என கடும் துக்கம் தமிழகம் முழுக்க 19 பேர் இறந்ததாக ஒரு செய்தி தூக்கிவாரி போட்டது, நண்பரின் பெயர் அதில் இல்லை எனினும், வங்கடல் அருகே புரண்டு அழுவார், ஆறுதல் சொல்லலாம் என அழைத்தோம் “எங்கிருக்கின்றாய் 3 நாள் […]

தேசிய கீதத்திற்கு பொருந்தமான பாடல் எது?

https://youtu.be/IPorVTtc2CA தேசிய கீதம் என்பார்கள், தியேட்டர் முதல் முட்டுசந்து வரை பாடவேண்டும் என ஆணையிடுவார்கள் ஆனால் தேசிய கீதம் எப்படி இருக்கின்றது என பார்க்க மாட்டார்கள் அது பிரிவினைக்கு முந்தைய பாடல், கிட்டதட்ட 30 நிமிடம் வரும் முழுபாடலின் ஒரு பிரிவினை மட்டும் எடுத்து 5 நிமிடமாக சுருக்கினார்கள் அதுவும் உருப்படியாக பொருந்தியதா என்றால் இல்லை பாகிஸ்தானுக்கு சென்றுவிட்ட சிந்துவினையும், ஒரு பகுதி பஞ்சாபையும், பங்களாதேஷ் என மாறிவிட்ட ஒரு நாட்டினையும் சேர்த்து நாமெல்லாம் வாழ்த்திகொண்டிருக்கின்றோம். நல்ல […]

எந்த நாடாவது பருவமழைக்கு விடுமுறை அளிக்கின்றதா?

மழை பெய்தாலே பள்ளி கல்லூரிகளை அடைக்கும் அளவிற்கு கட்டமைப்புகள் உள்ள நாட்டில்தான் மின் அட்டை, போன் பரிவர்த்தனை என பேசிகொள்கின்றார்கள் மாடிவீட்டுகாரன் போல ஓலை குடிசைக்காரனும் போன் வைத்துகொண்டால் மட்டும் சரி சமமானவர்கள் ஆகிவிட முடியாது எத்தனை பெரிய வெள்ளத்திலும் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் வாழும் வகையினை மற்ற நாடுகள் செய்திருக்கின்றன, மழை அவர்களின் அன்றாட நிகழ்வு எனினும் ஒரு தெருவோர நாய் கூட பாதிக்கபடுவதில்லை உலகில் கொடும் புயல் தவிர எந்த நாடாவது பருவமழைக்கு விடுமுறை […]

விஜய் மல்லையா, விஜய் பட தயாரிப்பாளர் கடன் வாங்கினார்ககள்…

விஜய் மல்லையா கடன் வாங்கினார், விஜய் பட தயாரிப்பாளர் கடன் வாங்கினார் என வங்கிகள் காட்டும் நஷ்ட கணக்கு ஏராளம் ஆனால் இந்த வங்கிகள் மூலம்தான் மக்கள் கணக்கு வழக்குகளை வைத்துகொள்ளவேண்டுமாம், பண பரிவர்த்தனைகள் எல்லாம் வங்கிகள் மூலமே நடக்க வேண்டுமாம் அதாவது மக்கள் பணமெல்லாம் வங்கியிலே இருக்கவேண்டும், வங்கி யாருக்கும் பணம் கொடுக்கலாம், நன்கொடையாக, வாரா கடனாக கொடுக்கலாம், வட்டி வசூலிக்கலாம், சம்பாதிக்கலாம் அல்லது வங்கி மூலமாக பெரும் தொழிலதிபர்கள் பொதுமக்கள் பணத்தினை ஏப்பம் விடலாம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications