நாட்டுப் பற்றில்லா மக்களின் சுதந்திரத்தால் எந்த குடியரசும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை!
நாட்டுபற்றில்லா மக்களின் சுதந்திரத்தால் எந்த குடியரசும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை இந்தியா தனிநபர் சுதந்திரம் மிக்க நாடு என்பதில் சந்தேகமில்லை, யாரும் எந்த மதத்தின் பின்னாலும், எந்த கட்சியின் பின்னாலும் செல்லலாம், யாருக்கும் கொடி பிடிக்கலாம், எந்த நடிகன் நடிகையினையும் கொண்டாடலாம் , யாருக்கும் பாதிப்பு தராத எந்த நல்ல தொழினையும் செய்யலாம். எந்த தடையும், எந்த பிரச்சினையும் இங்கு இல்லை. தனி நபர் சுதந்திரம் என்பது உச்சத்தில் இருக்கும் நாடு இந்தியா, சட்டம் அப்படித்தான் அனுமதித்திருக்கின்றது. […]