இதுதான் குஷ்பூ, இந்த தைரியம்தான் குஷ்பூ
மோடியின் அறிவிப்பால் எல்லோரும் என்ன பேச என தெரியாமல் முழித்துகொண்டிருக்க, மிக தைரியமாக ஒரு குரல் வந்திருக்கின்றது அதுவும் எதிர்கட்சியிலிருந்து வந்திருக்கின்றது அது குஷ்பூவின் குரல் இது வரவேற்கதக்க நடவடிக்கை, கருப்பு பணத்தினை முடக்கும் நடவடிக்கை என சொல்லியிருக்கும் குஷ்பூ, அன்றாடம் உழைக்கும் மக்களின் நிலையினை அரசு கவனிக்கதவறிவிட்டது என்றும் அழுத்தமாக சொல்லியிருக்கின்றார். நாட்டின் பெரிய உயிர்க்கொல்லி நோய் கருப்பு பணம் எனும் குஷ்பூவின் வார்த்தை மிக சரியானது அதாவது நிச்சயமாக செய்யவேண்டிய விஷயம் ஆனால் இந்த […]