பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நிர்மலா சீதாராமன் : ஒரு தமிழச்சி பெரும் உயரம் தொட்டிருகின்றார்

பெண் உரிமை என்பார்கள், பெண் முன்னேற்றம் விடுதலை என சொல்லிகொண்டே இருப்பார்கள் பெரியார் அதை சொன்னார், அம்பேத்கார் இதை சொன்னார் பெண் முன்னேற்றம் என்றால் இக்காலம்தான், எல்லா துறையிலும் பெண்கள் பாரீர் என கடும் பெண் உரிமை குரல்கள் கேட்கும் காலமிது தமிழகத்தில் ஒரு பெண் இந்திய வரலாற்றில் முதன் முறையாக பாதுகாப்பு துறை அமைச்சராகி இருக்கின்றார். அவர் உலகம் முழுக்க பெரும் பயணங்களை மேற்கொள்கின்றார் சில மாதங்களுக்கு முன்பு ராணுவ உடை அணிந்து சுகோய் ரக […]

திறமையான ஒருவனை அரசு கண்டெடுத்து பக்கத்தில் வைத்தால் அது சட்ட விரோதம்

எட்டுவழி சாலையில் இவ்வளவு தீர்மானம் காட்டும் பழனிச்சாமி, அந்த சேது சமுத்திர திட்டத்திலும் வேகம் காட்டினால் என்ன? சாலைகள் நாட்டிற்கு மகா அவசியம், ஆனால் இப்பொழுது சேலத்திற்கு தரமான‌ சாலைகள் இருக்கின்றன, அவற்றையே விரிவுபடுத்தினால் போதுமானது என்கின்றார்கள் அதைவிடுத்து விளைநிலம் வழியே 8 வழிச்சாலை போட்டே தீருவேன் என்றால் என்ன அர்த்தமோ தெரியவில்லை இவ்வளவிற்கும் சேலம் பக்கம் துறைமுகம் போன்ற விஷயங்களுமில்லை, பின்னர் ஏன் அடம்? மத்திய அரசின் இணைச் செயலாளர் பதவிக்கு, தனியார் நிறுவனங்கள் மற்றும் […]

கிரண் பேடி : பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வீரமிகு பஞ்சாபியர் நமக்கு தெரியும். ராணுவத்திலும் விளையாட்டிலும் அவர்கள் சாதனை நமக்கு தெரியும், ஆனால் பஞ்சாபி பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என உலகிற்கு சொன்னவர்கள் சிலர். அவர்களில் ஒருவர் கிரண் பேடி அவர் பெயர் கிரண், கணவர் பெயர் பிரிஜி பேடி. அதனால் கிரண் பேடி ஆனார். கணவரும் தந்தையும் தொழிலதிபர்கள் நிச்சயம் அவர் தொழிலதிபராக வந்திருக்கலாம், ஆனால் விளையாட்டும் அவரின் தைரியமான குணமும் பாதையினை மாற்றின‌ கிரண்பேடி இந்திய பெண்களின் தைரியத்தின் முகம். முதலில் அவர் […]

பின் எங்கிருந்து தமிழகத்திற்கு விடியும்?

தான் கொட்டிய காப்பியினை தானே துடைத்தார் நெதர்லாந்து பிரதமர் என செய்திகள் வருகின்றன, பலர் அவரல்லவோ மனிதர் என உருகிகொண்டிருக்கின்றனர் இங்கும் அப்படியான நபர்கள் இருந்தார்கள், மாமனிதர் மகாத்மா காந்தி தனக்கான வேலைகளை தானே செய்தார் ஜீவா எனும் பொதுவுடமை போராளி தனக்கு இருந்த ஒரே உடையினை தானே துவைத்தும் கொண்டான் காஷ்மீருக்கு போய் நிலமையினை பாருங்கள் என நேரு சொன்னவுடன் தன்னிடம் குளிர் ஆடை இல்லை என்பதை சொல்லமுடியாமல் நின்றார் சாஸ்திரி காமராஜரின் எளிமை உலகறிந்தது, […]

ஆப்பரேஷன் புளூ ஸ்டார்

பெரும் சோக வரலாறு அவர்களுடையது, பாஞ்சாலி காலத்திலிருந்து அதன் வளமைக்காய் தாக்கபட்டார்கள். பின்னாளில் இந்துவும் வேண்டாம், இஸ்லாமும் வேண்டாம் என அவர்களாக ஒரு சீக்கிய மதம் தொடங்கி அவர்களாக அவர்களின் கலாச்சாரத்தை காத்து வாழ்ந்து வந்தார்கள். தனித்த சமூகமாக இந்நாட்டில் இருந்து வந்தார்கள், பாசுமதி அரிசி முதல் கோதுமை வரை அவர்களாலே இந்தியா முழுக்க சென்றுகொண்டிருந்தது பிரிவினை நடந்தபொழுது பாதி பஞ்சாப் பாகிஸ்தானுக்கு போயிற்று, ஒரு சராசரி சீக்கியனால் தாங்கி இருக்கமுடியும்? இன்னும் பிரிவினை கலவரத்தில் 10 […]

2004ல் இந்த நாளில்தான் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது

2004ல் இந்த நாளில்தான் தமிழ் செம்மொழி என தமிழன் அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருக்கும்பொழுது அறிவிக்கபட்டது உலகின் தொன்மையான 6 மொழிகளில் ஒன்றான தமிழுக்கு இந்தியாவில் செம்மொழி அந்தஸ்து தாமதமாக கொடுக்கபட்டது என்றாலும் , கிடைக்கபெற்றது இதற்காக கலைஞர் உழைத்த உழைப்பு மறக்க முடியாதது, தன் வாழ்விலே அதனை செய்வேன் என சொல்லி பெற்றும் கொடுத்தார், அவரின் அரசியல் வாழ்வில் பெரு வெற்றி அது. இதனை தொடர்ந்த செம்மொழி மாநாடும், “செம்மொழியான‌ தமிழ்மொழியே..” எனும் ஒருவகையான கலைஞரின் வசன […]

சிலை காக்கும் அதிகாரி பொன் மாணிக்கவேல்

ஒவ்வொரு இனத்திற்கும் தனிபெரும் அரசன் என்றொருவன் இருப்பான், அம்மக்கள் அவனை அப்படி கொண்டாடுவார்கள், அவன் சம்பந்தமான பொருட்களை கண் போல் பாதுகாப்பார்கள் காலம் மாறினாலும், அந்நாடு வீழ்ச்சி அடைந்தாலும் அந்த பெருமையின் அடையாளத்தை அழியவிடமாட்டார்கள் அரசன் அடையாளம் என்று அல்ல, தங்கள் வரலாற்று சின்னங்களை எல்லாம் அப்படி பாதுகாப்பார்கள் தமிழருக்கு ராஜராஜசோழன் மாபெரும் அடையாளம், சந்தேகமில்லை அவன் காலத்தில் அவன் தென்கிழக்கு ஆசியாவின் ஒரே மன்னன். அரசனுக்கெல்லாம் அரசன் தஞ்சை தரணி அவனால் பெரும்புகழ் பெற்றது. அவனின் […]

சாதி எனும் வியாதி

எங்கும் எதிலும் முதல் மரியாதை பெறவேண்டும் என்பது சிலருக்கு பிறப்பிலே வரும் ஒருவித கொள்கை, சிலருக்கு வளர்பில் வருகின்றது. அது சிறிய ஊர்களில் கோவில் போன்ற பொது இடங்களில் அப்பட்டமாக தெரிகின்றது இது இந்து ஆலயங்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவ ஆலயங்களில் கூட நடப்பதுண்டு, அது வெளியே தெரிந்தது, இன்னும் தெரியா வரலாறுகள் ஏராளம் கிராமங்களில் இப்படியான சிக்கல்கள் வரும்பொழுது சாதியினை துணைக்கு இழுக்கின்றார்கள், விளைவு அது சாதிய மோதல்களாக உருவெடுக்கின்றன‌ உதாரணமாக முன்பு வடக்கன்குளத்தில் நடந்த கலவரங்களை […]

தமிழகத்தில் புத்தரை மறந்துவிட்டார்கள்

அது இன்றைய நேபாளமும் இந்தியாவும் சார்ந்த பகுதிகள், அன்றும் இன்றும் அங்கு இந்துமதமே பிராதனம், இந்துமதத்தின் இதயமே இன்றும் அங்குதான் இருக்கின்றது, தமிழ்கடவுள் முருகனே அங்கிருந்துதான் பழனிக்கு பறந்ததார் , பின் அகத்தியனும் வந்தார். அதற்காக இவர்களை வந்தேறிகள் என சொல்லிவிட கூடாது, வந்தேறி என்பதற்கு இப்பொழுது தமிழகத்தில் வேறு வார்த்தை, அவர்களுக்கு பிடிக்காதவர்கள் அல்லது ஆதரவு தாராதவர்கள் எல்லாம் வந்தேறிகள். அந்த நேபாள‌ நாட்டின் இளவரசனாக 2600 ஆண்டுக்கு முன் புத்தர் பிறந்தார், பிறந்தவுடன் அரண்மனை […]

தமிழருக்கு உடலை எரிப்பது வழக்கம்

தமிழருக்கு உடலை எரிக்கும் வழக்கம் உண்டு, புதைக்கும் வழக்கம் இல்லை என சொன்னால், ஆதிச்சநல்லூரில் தாழி கிடைக்கவில்லையா என்கின்றார்கள் ஆதிச்சநல்லூர் நாகரீகம் மிக பழமையானது, காலத்தால் முந்தையது. வேத காலத்திற்கும் முந்தையது, அப்பொழுது சோழரும் இல்லை பாண்டியருமில்லை, தாமிரபரணியே திசைமாறி பாய்ந்துகொண்டிருந்தது. காலம் மாற மாற பல மாற்றங்கள் வந்தன , பல நம்பிக்கைகள் வாழ்க்கை சடங்குகளை மாற்றின‌ பிற்கால தமிழகம் சோழர்காலத்தில் மாறி இருந்தது, அங்கு உடலை எரிக்கும் பழக்கம் இருந்ததை பட்டினத்தார் தன் பாடலிலே, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications