பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாம் முதலில் தேசியவாதி, அதன் பின்னரே தமிழர்

நாம் முதலில் தேசியவாதி, அதன் பின்னரே தமிழர் அதனால் ஒருவிஷயத்தை எம்மால் உறுதியாக சொல்முடியும், இங்கு திமுக எழுச்சிக்கு பின் தேசபற்று என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது அரசியலுக்காகவும், வோட்டுக்காகவும் இங்கு நாட்டுபற்று குறைந்து சிறு பிரச்சினைகளும் இந்திய தமிழருக்கு எதிரி என்ற அளவில் பெரிதாக்கபட்டன‌ இதில் பத்திரிகைகளின் பங்கும் அதிகம் இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஈழஎதிர்ப்பு, காவேரி என பல இடங்களில் விஸ்வரூபமானது மாநில அரசின் எல்லைகள் உண்டு, எது மாநில அரசின் எல்லை […]

இந்தியாவுடன் சிக்கிம் இணைந்த நாள்

இந்தியா விடுதலை பெறும்பொழுது சிக்கிமும் விடுதலைபெற்றது, ஆனால் மக்கள் இந்தியாவோடு இணைவதை விரும்பவில்லை இந்த பூட்டான் போல சிக்கிமை தன் கட்டுபாட்டில் வைக்கலாம் என திட்டமிட்டது இந்தியா, அதுவரை சிக்கல் இல்லை ஆனால் சீனபோருக்கு பின் நிலமைகள் மாறின, அதன் முக்கியத்துவம் அதிகமானது, ஆனால் சிக்கிம் அரசரோ இணைய மறுத்தார் இன்று சீனா முறுக்கி நிற்கும் டோக்லஹாம் பகுதி, அந்த நாலந்துலா பகுதி எல்லாம் சிக்கிமின் பகுதிகள் அந்த சிக்கிம் இல்லை என்றால் கிழக்கேஉள்ள மாநிலங்களுக்கான தொடர்பு […]

உலக அரங்கில் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு

உலக அரங்கில் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டிருகின்றது குலதெய்வம் கோவிலுக்கு வந்த மலேசியர்களை தாக்கி இருக்கின்றார்கள், இதில் ஒரு மூதாட்டி கொல்லபட்டிருகின்றார் அக்கிராமத்தினர் பிள்ளை பிடி கும்பல் என நினைத்து தாக்கி இருக்கின்றார்களாம் ஊரே திரண்டிருக்கின்றது, அடிப்பதற்கு முன்னால் காவல்துறையினை வரவைத்து விசாரித்திருக்கலாம், தீர கேட்டிருக்கலாம் கிடைத்துவிட்டார்கள், அடியுங்கள் என மொத்தமாக காட்டுமிராண்டி தனமாக அடித்து கொன்றிருக்கின்றார்கள் அடிக்கும்பொழுது அவர்கள் எப்படி எல்லாம் கெஞ்சியிருப்பார்கள்? தாங்கள் மலேசியர்கள் என சொல்லியிருப்பார்களா இல்லையா? அதை கூட காது கொடுத்து […]

முதல் விடுதலைபோர் நினைவு நாள் இன்று, 1857ம் ஆண்டு இதே நாளில் நடந்தது

முதல் விடுதலைபோர் அல்லது சிப்பாய் கலகம் என சொல்லபடும் வீரமிக்க சம்பவத்தின் நினைவு நாள் இன்று, 1857ம் ஆண்டு இதே நாளில் நடந்தது என்ன நடந்தது? ஆங்கில படைகளுக்கு எதிராக வட இந்தியாவின் மீரட்டில் தொடங்கி பல இடங்களில் சண்டை நடந்தது, கிட்டதட்ட இந்தியா வெல்லும் நிலைதான் ஆனால் ஒரே தலைவனோ இல்லை வழிநடத்த சரியான தளபதியோ இல்லாததால் அது தோற்றது எனினும் இச்சம்பவத்திற்கு பின்பே பிரிட்டன் அரசு இந்தியாவினை கிழக்கிந்திய கபெனியிடம் இருந்து பறித்தது, அதன் […]

தமிழக இளந்தலைமுறை மீது பெரும் நம்பிக்கை பிறக்கின்றது

தமிழக இளந்தலைமுறை மீது பெரும் நம்பிக்கை பிறக்கின்றது இப்பொழுதெல்லாம் பல மாணவர்கள் இளமையிலே பெரும் சாதனை செய்கின்றார்கள், கொஞ்ச நாளைக்கு முன்புதான் ஒரு மாணவன் சில செயற்கைகோள் பாகங்களை செய்திருந்தான் இப்பொழுது திருச்சி மாணவி ஓவியா அட்டகாசமாய் ஒரு மினி செயற்கைகோள் செய்திருக்கின்றார், அதற்கு அனிதா பெயரையும் சூட்டி இருக்கின்றார் இந்த அமெரிக்கருக்கு வியாபாரம் சுயநலம் ஆனால் உலகெல்லாம் இருக்கும் அறிவுசெல்வங்களை அங்கீகரிப்பதில் அவர்கள் வித்தகர்கள் எந்த அறிவினையும் என்ன விலைகொடுத்தும் வாங்குவார்கள், அல்லது ஏற்றுகொள்வார்கள் அப்படி […]

வங்கத்து தாகூர் கொண்டாடபட்டார்.. தமிழகத்து பாரதி விரட்டபட்டார்….

இங்கு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும், வேலூர் கோட்டையும் இன்ன பல கோட்டைகள் எல்லாம் அழிந்து கிடக்கும் ஆனால் பத்மநாபபுரம் உள்ளிட்ட பல அரண்மனைகள் அப்படியே இருக்கும் எப்படி என்றால், யாரெல்லாம் வெள்ளையனை ஆதரித்தார்களோ அவர்கள் எல்லாம் வாழ்வை கொண்டாட அனுமதிக்கபட்டார்கள். யாரெல்லாம் வெள்ளையனை எதிர்த்தார்களோ அவர்கள் எல்லாம் சிதறடிக்கபட்டனர், ஓட விரட்டபட்டனர் அதில் கவிஞர்களும் விதிவிலக்கு அல்ல‌ வங்கத்து தாகூர் அப்படித்தான் கொண்டாடபட்டார், தமிழகத்து பாரதி அப்படித்தான் விரட்டபட்டார் தாகூர் பெரும் கவிஞர் சந்தேகமில்லை. வங்கத்து கவி உள்ளம் […]

புயல் பலி எண்ணிக்கை கிட்டதட்ட 200 தாண்டி செல்கின்றது

கன்னியாகுமரி புயலைத்தான் வானிலை ஆய்வு மையம் கவனிக்க தவறியது என்றால், ராஜஸ்தான் மணல் புயலையும் ஆங்காங்கே பெய்யும் இடிமழையினையும் வடக்கே கவனிக்க தவறி இருக்கின்றார்கள் பலி எண்ணிக்கை கிட்டதட்ட 200 தாண்டி செல்கின்றது மக்கள் நலம் மீது அஜாக்கிரதையாக இருப்பதில் இவர்களுக்கு வடக்கே தெற்கே எல்லாம் ஒன்றுதான் போல‌ இத்தனை செயற்கைகோள்களை அனுப்புகின்றோம், இம்மாதிரி நேரங்களில் ஒரு முன்னறிவிப்பு இல்லை என்றால் அவை எல்லாம் எதற்காக?  

ராஜஸ்தானில் கடும் மணல் புயல்

ராஜஸ்தானில் கடும் மணல் புயல் வீசுகின்றது, இது அண்டை மாநிலங்களில் எல்லாம் கடும் சேதத்தை ஏற்படுத்தியாயிற்று 100 பேருக்கு மேல் பலி என்கின்றார்கள். அரபு நாட்டு பாலைவனங்களில் அடிக்கடி கோரதாண்டவம் ஆடும் இப்புயல் என்னமோ ராஜஸ்தான் பக்கம் வந்திருக்கின்றது அரேபியர் அனுபவசாலிகள், அவ்வளவு அனுபவமில்லா வட இந்திய‌ மக்கள் சிக்கிகொண்டார்கள். இந்த ராஜஸ்தானில்தான் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத செல்ல வேண்டுமாம். என்ன செய்யலாம்? எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் போன்றோர் கொண்ட குழுவினை […]

மேற்கு தொடர்ச்சி மலை இன்றி அமையாது தமிழகம்

இந்த மேற்கு தொடர்ச்சி மலையின் உயரத்தினை குறைக்க வேண்டும் என்றொருவன் வழக்கு தொடர்ந்திருகின்றான் எதற்காக என்றால் அம்மலை அரபிகடல் மேகங்களை தடுத்து கேரளாவிற்கு மழை கொடுக்குமாம், உயரத்தை குறைத்தால் மேகம் தழிழகம் வருமாம் இந்த மாபெரும் அறிவாளி யார் என தெரியவில்லை, தெரிந்தால் தலை கீழாக தொங்கவிட்டு சில விஷயம் கேட்கலாம் மலையினை கன்னியாகுமரியிலிருந்து கன்னடம் வரை இடிப்பது சாத்தியமா? அப்படி இடித்தால் என்னாகும்? மலைவாழ் உயிரினங்களை விடுங்கள், இந்த தாமிரபரணி, பெரியாறு, அமராவதி என எத்தனை […]

இன்று உலக பத்திரிகை சுதந்திர நாள்

இன்று உலக பத்திரிகை சுதந்திர நாளாம் இந்தியாவில் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் பத்திரிகை சுதந்திரம் என்பது உண்மையில் மிக அதிகம் அதை அவர்கள் எப்படி பயன்படுத்துகின்றார்கள் என்பது வேறு விஷயம், சில ஜால்ராக்கள் மிக சில உண்மை பத்திரிகைகள், பணம் குவிக்கும் பத்திரிகை என பல இருந்தாலும் தடை இன்றி எழுத முடிகின்றது கவுன்சிலர் முதல் மோடி வரை எழுதமுடிகின்றது, அமைச்சர்களை கலாய்க்க முடிகின்றது இது எத்தனை நாட்டில் சாத்தியம் என்றால் ஏராளமான நாடுகளில் இல்லை அரசின் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications