நாம் முதலில் தேசியவாதி, அதன் பின்னரே தமிழர்
நாம் முதலில் தேசியவாதி, அதன் பின்னரே தமிழர் அதனால் ஒருவிஷயத்தை எம்மால் உறுதியாக சொல்முடியும், இங்கு திமுக எழுச்சிக்கு பின் தேசபற்று என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது அரசியலுக்காகவும், வோட்டுக்காகவும் இங்கு நாட்டுபற்று குறைந்து சிறு பிரச்சினைகளும் இந்திய தமிழருக்கு எதிரி என்ற அளவில் பெரிதாக்கபட்டன இதில் பத்திரிகைகளின் பங்கும் அதிகம் இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஈழஎதிர்ப்பு, காவேரி என பல இடங்களில் விஸ்வரூபமானது மாநில அரசின் எல்லைகள் உண்டு, எது மாநில அரசின் எல்லை […]