பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிரித்வி :02

பிரித்வி :02 அது கிபி 1191ம் ஆண்டு , இந்தியா மேல் முதன்முறையாக படையெடுத்தான் கோரி முகமது ஆப்கனையும் இன்னும் சில நாடுகளையும் கைபற்றியபின் அவன் டெல்லி நோக்கி வந்தான், அவனை அரியானாவின் தராய் அருகே எதிர்கொண்டான் பிரித்விராஜன் மிக கடுமையான யுத்தம் அது, வில்வித்தை முதல் வாள்வீச்சு வரை மிக பெரும் வீரம் காட்டி நின்ற பிரித்விராஜன் முன்னால் கோரியால் நிற்க முடியவில்லை ஆப்கனை அடக்கிய கோரி முகமது பிரித்வி முன்னால் திணறினான், ஒரு கட்டத்தில் […]

பிரித்வி : 01

யுத்தத்திற்கான ஒத்திகையினை நடத்துகின்றது இந்தியா, பாகிஸ்தானோ கோரி ஏவுகனையின் பலம் தெரியுமா என்பது போல் சில விஷயங்களை கசியவிடுகின்றது பாகிஸ்தானிய‌ ஏவுகனை என்பது சீனாவிடமிருந்து அது புறவாசல் வழியாக வாங்கியது ஆனால் கோரி ஏன் அதற்கு அது பெயர்சூட்டியது? அதில் ஒளிந்திருக்கின்றது இந்தியாவின் வீரமான வரலாறும், இங்கு நிலைத்துவிட்ட அந்த வீர காவியமும், காதல் காவியமும் இன்றும் கண்ணனுக்கு அடுத்தபடி கொண்டாடபடும் வீரவரலாறு அது அன்று கங்கையாலும் சிந்துவாலும் செல்வ செழிப்பில் மிதந்த இந்தியா மேல் ஆப்கானிய […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications