பிரித்வி : 01
யுத்தத்திற்கான ஒத்திகையினை நடத்துகின்றது இந்தியா, பாகிஸ்தானோ கோரி ஏவுகனையின் பலம் தெரியுமா என்பது போல் சில விஷயங்களை கசியவிடுகின்றது பாகிஸ்தானிய ஏவுகனை என்பது சீனாவிடமிருந்து அது புறவாசல் வழியாக வாங்கியது ஆனால் கோரி ஏன் அதற்கு அது பெயர்சூட்டியது? அதில் ஒளிந்திருக்கின்றது இந்தியாவின் வீரமான வரலாறும், இங்கு நிலைத்துவிட்ட அந்த வீர காவியமும், காதல் காவியமும் இன்றும் கண்ணனுக்கு அடுத்தபடி கொண்டாடபடும் வீரவரலாறு அது அன்று கங்கையாலும் சிந்துவாலும் செல்வ செழிப்பில் மிதந்த இந்தியா மேல் ஆப்கானிய […]