புதிய போர்சின்னம்
டெல்லியில் புதிய போர்சின்னத்தை திறந்து வைத்தார் மோடி ராணுவ வீரர்களின் தியாகம் என்றுமே வணங்கபட வேண்டியது, அவ்வகையில் அவர்கள் நினைவாக திறக்கபட்டுள்ள சின்னத்தை இந்தியர் மிக மரியாதையாக வணங்கி தீரவேண்டும் இந்நினைவு சின்னத்தில் இலங்கைக்கு அமைதிபடையாக சென்று உயிரிழந்த நம் வீரர்களின் நினைவும் வைக்கபட்டிருப்பது நல்ல விஷயம் எல்லாம் சரிதான் ஆனால் மோடி எந்த போரை நடத்தினார் வெற்றிகொண்டார்? ஒன்றுமே இல்லை போர் நடத்தியதெல்லாம் காங்கிரஸ் அரசு, ஆனால் அதை சொல்லி நினைவுசின்னம் அமைத்து அதில் சந்தடி […]