பக்கிங்காம் அரண்மனையினை விட சொகுசானவை

புழல் சிறை நவீனமான கட்டபட்டது, அதன் திறப்பு விழாவில் கலைஞர் சொன்னது இன்னும் நினைவில் இருக்கின்றது “இந்த சிறை சகல வசதிகளும் நிரம்பியது என்பதற்காக குற்றவாளிகள் இங்கேயே தங்க நினைக்க கூடாது..” என தனக்கே உரித்தான ஸ்டைலில் முடித்திருந்தார் திமுக ஆட்சி முடிந்து கிட்டதட்ட 8 ஆண்டுகளில் அதிமுக அரசு அந்த வசதிகளை பன்மடங்கு பெருக்கி இருக்கின்றது அதாவது கிட்டதட்ட தாஜ் ஹோட்டல் அளவிற்கு வசதிகள் நிரம்பி இருக்கின்றன, சொகுசுஅறைகளாக பல படங்கள் வருகின்றன‌ அரசு சிறையினை […]