சமூகம் மாறாதவரை இங்கு எதுவும் மாறாது
ஒரு பத்திரிகை ஒரு விஷயத்தை வெளிகொணரத்தான் முடியும், பொள்ளாச்சி விவகாரத்தை கொண்டுவந்தாயிற்று பொது ஊடகங்கள் பொங்கத்தான் முடியும், பொங்கியாயிற்று ஆனால் தண்டனை? ஆம், பாதிக்கபட்டபெண்கள் யாரும் கோர்ட்டுக்கு செல்லபோவதுமில்லை, சாட்சி சொல்லபோவதுமில்லை ஏன் முறைபடி புகாரே எராளமான பெண்கள் கொடுக்கவே இல்லை அவர்களை சிறையில் அடைக்கலம், கடும் தொணியுடன் அவர்கள் மேல் வழக்கு பதியபடலாம், ஆனால் பாதிக்கபட்ட பெண்கள் வருவார்களா? ரகசிய விசாரணை கூட சிரமம் நிர்மலா தேவி விவகாரமோ இல்லை இந்த பொள்ளாச்சி விவகாரமோ மிரட்டலுக்கு […]