பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாதிக்கபட்ட பெண்களுக்கு ஆறுதலாக பல குரல்கள்

பொள்ளாச்சி சம்பவத்தால் பாதிக்கபட்ட பெண்களுக்கு ஆறுதலாக பல குரல்கள் வருவது நல்ல விஷயம் பெண்ணாக பிறந்து ஒருவர் மிதிக்கபடுவது ஒன்றும் புதிதல்ல, இங்குள்ள சாபம் அப்படி ஆனால் மிதிக்கபடும் பெண்கள் அதை எல்லாம் வன்மம் வைத்து வளர்ந்து எப்படி விஸ்வரூபமெடுக்கின்றார்கள் என்பதற்கு வரலாறு முழுக்க சான்று இருக்கின்றது தமிழக வரலாற்றில் ஜெயலலிதா முதல் தலைவி குஷ்பு வரை பலர் உண்டு குஷ்பு சந்தித்த அவமானங்களும் அவர் சவாலாக அதில் இருந்து மீண்டு வந்து தில்லாக நிற்பதும் சாதாரணம் […]

சமூக பொறுப்பு

இந்திய தேசிய எதிர்ப்பு, இன்னும் பல விவகாரங்களில் இந்த மனிதர் மேல் பெரும் அபிமானமில்லை ஆனால் இந்த விஷயத்தை வெளிகொண்டு வந்திருப்பவர் இவர்தான், அன்று ஆட்டோ சங்கர் முதல் பல விஷயங்களை உடைத்தது போல் இன்றும் இந்த மாபெரும் பாதகத்தை வெளிகொண்டுவந்திருக்கின்றார் ஒருமனிதன் சமூக பொறுப்போடு சில காரியங்களை தைரியமாக செய்யும்பொழுது நிச்சயம் வாழ்த்த்த வேண்டும் நக்கீரன் கோபாலுக்கு துணை நிற்க வேண்டியது நம் கடமை, இல்லையேல் அறக்கடவுளே நம்மை கொன்றுவிடும் மனசாட்சி இருப்பவர்கள் இவர்பக்கம் நிற்றல் […]

பொள்ளாச்சி விவகாரம்

”பொள்ளாச்சி குற்றவாளிகளை வெளியே நடமாடவிடுவது பேராபத்து” : ஜி.வி.பிரகாஷ் இந்த சுசித்ரா வெளியிட்ட வீடியோ காட்சிகள் பற்றிமட்டும் அன்னார் வாய்திறக்கமாட்டார் அவர்கள் நடமாடலாம், சினிமாவில் கூட நடித்துகொண்டே இருக்கலாம்.. சினிமா கோஷ்டிகள் இதுபற்றி எல்லாம் பேசுவதற்கு தகுதியில்லாதது, இந்த சின்மயி என்பவருக்கு ஆதரவாக என்ன செய்தார்கள் இவர்கள்? என்னடா இது? கொடநாடு கொலையாளிகளை ஏற்பாடு செய்த ஜெயாவின் டிரைவர் கனகராஜின் கார் விபத்துக்குள்ளாகி எல்லோரும் சாகின்றனர் கொடநாடு கொலையாளிகள் கார் விபத்துகுள்ளாகின்றது இப்பொழுது இந்த பொள்ளாச்சி சம்பவத்தை […]

சொல்வது யார் தெரியுமா?

இந்திய ராணுவம் சம்பந்தமான செய்திகளை எல்லாம் அள்ளிவிடலாம், ராணுவ தாக்குதல் செய்திகள் எல்லாம் இல்லா பொய்களை சொல்லி என்னவும் பேசலாம் டெல்லி என்றால் எதுவும் எழுதலாம், இந்திய அரசு என்றால் கிழிக்கலாம், தமிழக அரசு என்றால் கிழித்து கொண்டே இருக்கலாம் இன்னும் ஏகபட்ட விஷயங்களை எப்படி எல்லாமோ எழுதலாம், இல்லாதது நடக்காதது என சொல்லலாம், நடந்ததை நடக்கவில்லை எனவும் சொல்லலாம் அதற்கெல்லாம் ஒரு சமூக பொறுப்பும் தேவையே இல்லை.. ஆனால் பொள்ளாச்சி விஷயத்திற்கு மட்டும் மக்கள் பொறுப்போடு […]