கொரோனா கருப்பு பணப்பறிமாற்றத்தை நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
கொரோனா இந்தியாவில் ஊரடங்கை கொண்டுவந்தாலும் பொருளாதார பின்னடைவினை கொண்டு வந்தாலும் ஓசைபடாமல் ஒரு நல்ல விஷயத்தை செய்துகொண்டிருக்கின்றது இதை எல்லாம் ஆதாரத்தோடு விளக்கமுடியாது, அது நம் வேலையும் அல்ல எனினும் சொல்வதை சொல்லிவிடலாம் கருப்புபண நடமாட்டம் , கடத்தல் பொருளால் வரும் முறையற்ற பணத்தை 0% எனும் நிலைக்கு கொண்டுவந்திருக்கின்றது கொரோனா ஆம் வர்த்தகம் மட்டுபடுத்தபட்டிருப்பதால் கருப்பு பணத்தை வைத்திருக்கும் கூட்டம் திகைக்கின்றது, இதே காலகட்டத்தின் முடிவில் பணமதிப்பினை இல்லாமல் செய்வதாக அரசு அறிவித்தால் என்னாகும் என […]