பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கொரோனா கருப்பு பணப்பறிமாற்றத்தை நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

கொரோனா இந்தியாவில் ஊரடங்கை கொண்டுவந்தாலும் பொருளாதார பின்னடைவினை கொண்டு வந்தாலும் ஓசைபடாமல் ஒரு நல்ல விஷயத்தை செய்துகொண்டிருக்கின்றது இதை எல்லாம் ஆதாரத்தோடு விளக்கமுடியாது, அது நம் வேலையும் அல்ல எனினும் சொல்வதை சொல்லிவிடலாம் கருப்புபண நடமாட்டம் , கடத்தல் பொருளால் வரும் முறையற்ற பணத்தை 0% எனும் நிலைக்கு கொண்டுவந்திருக்கின்றது கொரோனா ஆம் வர்த்தகம் மட்டுபடுத்தபட்டிருப்பதால் கருப்பு பணத்தை வைத்திருக்கும் கூட்டம் திகைக்கின்றது, இதே காலகட்டத்தின் முடிவில் பணமதிப்பினை இல்லாமல் செய்வதாக அரசு அறிவித்தால் என்னாகும் என […]

பாஜகவிற்கும் மோடிக்கும் முட்டு கொடுப்பவனை

உலகின் மோசமான பொருளாதார நெருக்கடி நாடுகளில் இந்தியா உட்பட 15 நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன‌ இந்தியா, அர்ஜென்டினா, வெனிசுலா என பட்டியல் நீள்கின்றது பெரும் கடனை இந்தியா வாங்காவிட்டால் அது திவாலாகும் வாய்ப்பு இருப்பதாகவும் உலக செய்திகள் சொல்கின்றன‌ டாலருக்கு நிகரான மதிப்பு கழுத்துவரை வந்தாயிற்று, இந்திய பொருளாதார மதிப்புபடி 75 ரூபாயினை தாண்டினால் மகா அபாயம் பெரும் அளவிலான கடனை இந்தியா வாங்கி ஆகவேண்டும், ஆனால் வாங்கிவிட்டால் அதற்கான வட்டி முதல் பல விஷயங்கள் வருங்காலத்தில் பாதிப்பினை […]

தமிழிசைக்கே அப்பொறுப்பு மறந்துவிட்டது போல

பெட்ரோல் விலை உயர்வு அமித்ஷாவே அலறும் அளவு சென்றாயிற்று, அவரே களத்தில் குதித்து பெட்ரோலிய துறை அமைச்சரை சந்திக்க வந்துவிட்டார் தமிழிசையோ இதுதான் எங்களால் முடிந்த அதிகபட்சம் என சொல்லிகொண்டிருக்கின்றார் இப்பொழுது ஒரு விஷயத்தை எல்லோரும் மறக்கின்றார்கள் அல்லது மறைக்கின்றார்கள் கொஞ்ச காலத்துக்கு முன்பு தமிழிசை அக்காவிற்கு பெட்ரோலிய துறையில் கவுரவ பதவி ஒன்று அளிக்கபட்டது பலருக்கு நினைவிருக்கலாம் அந்த பதவி அவருக்கு கிடைத்தபின்பே இந்த மாபெரும் விலை உயர்வு ஏற்பட்டிருக்கின்றது நிச்சயம் தமிழிசை விலை உயர்வுக்கு […]

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக பந்த்

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக இன்று மிகபெரிய பந்த் இந்தியாவில் நடக்கின்றது இந்த கடும் உயர்வுக்கும் அரசின் அந்த பிடிவாத கொள்கைக்கும் காரணம் என்னவென்றால் விஷயம் வித்தியாசமானது ஸ்டான்டர்ட் ஆயில் என இந்திய ஆயில் கார்பரேஷன் இருந்தபொழுது இங்கு பெட்ரோல் பயன்பாடு பணக்காரரிடம் மட்டும் இருந்தது, டீசல், லாரி போன்றவற்றில் இயங்கும் பேருந்துகள் பணக்காரர்களிடமே இருந்தது (பின்பு தொழில்முறையில் பயன்படுத்தும் மீனவர்கள் போன்றவர்களுக்கு மானியம் எல்லாம் வழங்கபட்டது) பெட்ரோலை அதிகம் பயன்படுத்தியது அன்று வரிகட்டும் பணக்காரர்கள், வெளிநாட்டில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications