மகாத்மா காந்தி
இப்பொழுது லேப்டாப் இல்லை நேரமும் இல்லை போனில் சில விஷயங்களை பரிசோதித்துப் பார்த்தேன் அது சரிவரவில்லை காந்தி கொலைக்கு காரணம் இந்து மகாசபையும் அதன் உடன்பிறப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பும் இந்து மகா சபை உறுப்பினரான கோட்சே அந்த கொலை செய்தார் என்றாலும் இதனால்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது அந்த காலங்களில் உங்களுக்கு தெரியாததல்ல panjab and bengal ரிந்து கொண்டிருந்த காலத்தில் காந்தி இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாக ஆகிவிடுவார் என்று அஞ்சி அந்த மதவாத […]