பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மகாத்மா காந்தி

இப்பொழுது லேப்டாப் இல்லை நேரமும் இல்லை போனில் சில விஷயங்களை பரிசோதித்துப் பார்த்தேன் அது சரிவரவில்லை காந்தி கொலைக்கு காரணம் இந்து மகாசபையும் அதன் உடன்பிறப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பும் இந்து மகா சபை உறுப்பினரான கோட்சே அந்த கொலை செய்தார் என்றாலும் இதனால்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது அந்த காலங்களில் உங்களுக்கு தெரியாததல்ல panjab and bengal ரிந்து கொண்டிருந்த காலத்தில் காந்தி இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாக ஆகிவிடுவார் என்று அஞ்சி அந்த மதவாத […]

தேசபிதா மகாத்மா காந்தி

அந்த மோகன்தாஸ் புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமான மனிதர், உணர்ச்சிவசபடாமல் அமைதியான மனதோடு சிந்தித்தால் அவர் ஒரு அற்புதமான பிறவி, அதனால்தான் உலகம் அந்த மனிதனை மனிதருள் சிறந்தவர் என கொண்டாடிகொண்டிருக்கின்றது. அவர்தான் தேசபிதா மகாத்மா காந்தி, உண்மையில் காந்தி என்பது அவரின் குடும்பபெயர், பின்னாளில் பாரத பெயராக நிலைத்துவிட்டது. கொஞ்சம் வளமான பிண்ணனி கொண்ட குஜராத்தி குடும்பம் அது, மாணவன் காந்தி ஒன்றும் படிப்பில் சூரர் அல்ல, சராசரிதான். பின்னாளில் 18ம் வயதில் லண்டனுக்கு வழக்கறிஞருக்கு படிக்க […]