பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சபரிமலை பெண்கள் நுழைவது பெரியார் வெற்றி, அண்ணா வெற்றி என முழங்கிகொண்டிருக்கின்றன‌

இதோ பெரியாரிஸ்டுகள், திராவிட திண்ணை வாசிகள் எல்லாம் சபரிமலை பெண்கள் நுழைவது பெரியார் வெற்றி, அண்ணா வெற்றி என முழங்கிகொண்டிருக்கின்றன‌ இன்னும் நுழையும் நிலை வரவில்லை வருவதும் எளிதல்ல‌ என்பது ஒருபுறம் இருக்கட்டும் இந்து மத கொண்டாட்டம், கட்டுப்பாடு என்றால் சீறுபவர்கள், கோயில் திருவிழா என்றால் பகுத்தறிவு பேசுபவர்கள். சினிமா நடிகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை, சில ஸ்டார் நடிகர்களின் பிரமாண்ட சினிமா வெளியீட்டை அந்த விளம்பரத்தை கண்டிப்பார்களா என்றால் இல்லை ஏன்? இந்த சினிமா நடிகனை வளர்த்துவிடுவது, […]

சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி : கேரள அரசு

சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி என கேரள அரசு தெரிவித்துள்ளது, இது எந்த அளவு சாத்தியம் என தெரியவில்லை ஏற்கனவே ஆகம விதிப்படியே கோயில்களில் செயல்படவேண்டும் என எங்கோ ஒரு நீதிமன்றம் சொல்லியிருந்தது கவனிக்கவேண்டியது. அரசு சொல்லிவிட்டது என்பதால் இனி நயந்தாராவும், திரிஷாவும், மஞ்சுவாரியாரும் இருமுடி கட்டுவார்கள், யாத்திரை செல்வார்கள், பாவம் அவர்கள் தேங்காய் உடைக்க வலுவில்லாதவர்கள், நாமும் சென்று உதவலாம் என எதிர்பார்க்கமுடியாது இது இன்னும் பல கட்டங்களை தாண்ட வேண்டும், அவ்வளவு எளிதானது அல்ல. […]

கிறிஸ்தவர்களுக்கு ஒரே ஒரு கேள்விதான்…

கிறிஸ்துதாஸ் காந்தி எனும் அரை கிறிஸ்தவரை போட்டு தாக்கிகொண்டிருக்கின்றார்கள், அம்மனிதரும் கொஞ்சமும் யோசிக்காமல் பேசியிருக்கின்றார். சில விஷயங்களை ஒப்புகொண்டே ஆகவேண்டும், அதில் யோசிக்க ஒன்றுமே இல்லை இந்தியா இந்து சகோதாரர்கள் 80% நிரம்பி இருப்பதால், சர்வ நிச்சயமாக அது இந்து நாடே. இந்துநாடுதான் எல்லா நாட்டிலும் பெரும்பான்மையானோர் பின்பற்றும் சமயம் தேசிய சமயமாக அங்கீகரிக்கபடும் உலகில் இந்நாடும் இந்துநாடு என்றுதான் அறியபடவேண்டும், அதில் எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது. அதிலும் இந்நாடு எல்லா மதத்தவருக்கும் சம உரிமை […]

திருவோணம் வாழ்த்துக்கள்

அன்றொரு காலத்தில் முந்தைய தமிழர் நாடான‌ சேரநன்னாட்டினை ஆண்டுகொண்டிருந்தான் பெரிய முப்பாட்டன் மகாபலி. ஆட்சி என்றால் அப்படி ஒரு அற்புதமான ஆட்சியினை கொடுத்தான் என்கிறது புராண வரலாறு. நாட்டில் எங்கும் அமைதி, வளம், செழிப்பு அதற்கும் மேல் நோய் நொடி என்பது ஒரு நொடி கூட இல்லை எல்லோருக்கும் எல்லாம் இருந்துவிட்டால் நாட்டில் குழப்பம் ஏது? மன்னன் மாவீரனும் கூட இந்த லோகம், கீழோலகம், மேலோகம் என எல்லா உலகினையும் வென்று ஆண்டுகொண்டிருந்தான். ஆட்சி என்றால் பொற்கால […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications