தினகரனின் மகனான பால் தினகரனே
“தினகரனின் மகனான பால் தினகரனே, நீ மோடியினை ஆதரித்தால் நான் என் அடியவனான தினகரனுக்கு வாக்கு கொடுத்தது போல இந்த பல்கலைகழகத்தை பல நூறுமடங்கு ஆசீர்வதிப்பேன். நீயும் உன் வீட்டாரும் அதில் அகமகிழ்ந்து இருப்பீர்கள், பூமியின் ஜனங்களில் நீ ஆசீயோடிருப்பாய் சுரண்டை எனும் ஊரில் ஒன்றுமில்லாமல் இருந்த உன் தந்தையினை நாமே அழைத்து அவனை பலநூறு கோடி சொத்துக்கு அதிபராக்கினோம், அவன்பொருட்டு உன்னையும் ஆசீர்வதிப்போம் அரசன் மோடி உனக்கு நலம் அருளும்படி நாமே அவன் மனதை கனியவைப்போம், […]