பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தினகரனின் மகனான பால் தினகரனே

“தினகரனின் மகனான பால் தினகரனே, நீ மோடியினை ஆதரித்தால் நான் என் அடியவனான தினகரனுக்கு வாக்கு கொடுத்தது போல இந்த பல்கலைகழகத்தை பல நூறுமடங்கு ஆசீர்வதிப்பேன். நீயும் உன் வீட்டாரும் அதில் அகமகிழ்ந்து இருப்பீர்கள், பூமியின் ஜனங்களில் நீ ஆசீயோடிருப்பாய் சுரண்டை எனும் ஊரில் ஒன்றுமில்லாமல் இருந்த உன் தந்தையினை நாமே அழைத்து அவனை பலநூறு கோடி சொத்துக்கு அதிபராக்கினோம், அவன்பொருட்டு உன்னையும் ஆசீர்வதிப்போம் அரசன் மோடி உனக்கு நலம் அருளும்படி நாமே அவன் மனதை கனியவைப்போம், […]

கிறிஸ்துவத்திற்கே மாபெரும் அவமானம் டிஜிஎஸ் தினகரன் குடும்பம்

கோவணம் கூட இன்றி அந்தரத்தில் உயிர்விட்டார் இயேசு, அவர் 4 காசு சம்பாதித்ததாக செய்தி இல்லை அவரின் சீடர்கள் சொந்தமாக தொழில் செய்துகொண்டே சபையினை கால்நடையாக நடந்து வளர்த்தனர், நல்ல உடை கூட இல்லை அடிபட்டு உயிர்விட்டு அவர்கள் வளர்த்தது கிறிஸ்தவம் இங்கே ஏதோ வெள்ளைக்காரன் பரம்பரை போல கோர்ட் சூட் போட்டுகொண்டு , பெரும் பணக்காரர் போல பல்கலைகழகம் நடத்திகொண்டு இருக்கும் இவர்கள் கிறிஸ்தவ போதகர்களாம் நம்பிகொள்ளுங்கள் அதிலும் டி.ஜி.எஸ் தினகரன் இறந்த அன்று அவரை […]

பிரியாணி போலவே சுவையானது நோன்பு கஞ்சி

  பிரியாணி போலவே சுவையானது நோன்பு கஞ்சி, சமைக்க வெண்டிய முறையில் சமைத்தால் அந்த சுவைக்க்கு ஈடே இல்லை இந்த கஞ்சிக்காகவே நாள் முழுவதும் விரதம் இருக்கலாம் எதையுமே அரசியலாக்கும் தமிழகம் முன்பு இந்த நோன்பு கஞ்சியினையும் அரசியல் செய்தது. அதாவது நோன்புதிறப்பு நிகழ்வில் முன்பெல்லாம் தமிழக அரசியல் தலைகள் தென்படும். கலைஞர் பங்கெடுப்பார், அது நாத்திக கட்சி ஆயிற்றே, மத விழாக்களில் வரலாமா என்றால் வோட்டு அரசியலில் எல்லாம் சாத்தியம் வந்து சும்மாவா இருப்பார்? முகமது […]

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பைபில் போதிப்பு?

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சில கிறிஸ்தவ போதகர்கள் பைபிள் போதித்ததாக சர்ச்சைகள் வருகின்றன‌ அங்கே சென்றுதான் பைபிள் படிக்க வேண்டுமா? இவர்கள் கட்டி வைத்திருக்கும் சர்ச் எல்லாம் எதற்கு? இவை வன்மையாக கண்டிக்கதக்கது. கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் செயல்பட்டிருக்கின்றார்கள் மத சுதந்திரம் என்பது அடுத்த மதத்தவர் ஆலயத்தில் சென்று இப்படி வம்பு இழுப்பது அல்ல‌ ஏன் இவர்களுக்குத்தான் செய்ய தெரியுமா? அவர்கள் இவர்கள் சர்ச் முன்னால் வந்து நின்று பஜனை நடத்தினால் விடுவார்களா? இவர்களுக்கு […]

இஸ்லாத்திலும் சாதிக்கொடுமை

இஸ்லாம் இந்தியாவில் சாதியினை ஒழித்தது என மிக பெருமையோடு இருந்தது கிறிஸ்தவம் செய்யமுடியா சாதனையினை இஸ்லாம் தமிழகத்தில் செய்தது என பெருமைகள் இருந்தன‌ எல்லாம் தேனி சம்பவத்தோடு நொறுங்கிவிட்டது இஸ்லாமியரிலும் சாதிவெறியர்கள் இருக்கின்றார்கள் என்பது புரிகின்றது ஆக சாதியினை ஒரு மதத்தாலும் ஒழிக்கமுடியாது. அதை ஒழிக்க வந்த புத்தமதமே இங்கு ஒழிந்துபோயிற்று மதங்கள் சாதியினை ஒழிக்கும் என்பதெல்லாம் மாயை, அதனை ஒழிக்க வேறுவழிதான் தேட வேண்டும் தேனி சம்பவத்தை எந்த தலித் அமைப்புகளும் கண்டிக்கவில்லை, திருமா எல்லாம் […]

புத்தம் சரணம் கச்சாமி

ஒரு காலத்தில் மொத்த இந்தியாவயும், கிழக்காசியா, ஆப்கன் எல்லாம் புத்தமதம் ஆண்டிருக்கின்றது என்றால் நம்பித்தான் ஆகவேண்டும், அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கின்றது. இன்று இலங்கைக்கு இந்தியா உதவி செய்கிறது என முழக்கமிடும் நாம், அன்றே இலங்கைக்கு இந்தியா அனுப்பிய புத்தமதமே சகலகொடுமைகளுக்கும் மூலம் என்பதை மறந்துவிட்டோம், இந்தியா அன்றே கொடுத்து கெடுத்திருக்கிறது. ஆனால் புத்தரின் கொள்கைகள் உயர்வானவை, நேர்மையான கட்சியும், நல்ல தலைவர்களும் இந்திய தேர்தலில் காணமல் போவது போல. நல்ல கொள்கைகள் கொண்ட அம்மதமும் இந்தியாவில் […]

சித்திரா பவுர்ணமியில் நோக்க‌ வேண்டியது கண்ணகி ஆலயமே

சித்திரை மாத முழுநிலவன்று தமிழக கேரள எல்லையிலுள்ள தமிழக கண்ணகி கோயிலில் தமிழக பக்தர்கள் கூடுவது வழக்கம். இன்னும் சாலை வசதி தமிழக அரசால் ஏற்படுதபட்டதா என்றால் இல்லை? கேரளா வழியாக தான் வாகனத்தில் வரமுடியும், கோயில் இடம் எங்களுக்கு என்ற கேரள சர்ச்சையும் உண்டு, நிச்சயம் தமிழர் இடம்தான் ஆனால் கேரள ஆதிக்கம். கண்ணகி விண்ணகம் சென்ற இடமான இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்திற்கு, தமிழகம் வழியாக செல்ல வேண்டும் என்றால் பக்தர்களுக்கு ஆபத்தான நடைபயணம். […]

மார்தாண்டம் கிறிஸ்தவ சாமியாரின் 56 இன்ஞ் மார்பு

மார்தாண்டம் கிறிஸ்தவ சாமியாரின் 56 இன்ஞ் மார்பை கண்டதாக பல செய்திகள் வருகின்றன‌ கிறிஸ்துவத்தில் ஏகபட்ட சபைகள் உண்டு, கத்தொலிக்கம் வேறுமாதிரியானது. இந்த பிரிவினைகள்தான் அட்டகாசத்தின் உச்சம் கிறிஸ்தவ துறவி திருமணம் செய்துகொள்ள கூடாது என்பது கத்தோலிக்க கட்டளை. அதனால் அவர்கள் 7 அல்லது 10 வருடம் படித்து, பல தவமுயற்சிகளை மேற்கொண்டு மனதை கட்டுபடுத்தும் பல பயிற்சிகளை செய்துவிட்டு சேவைக்கு வருவார்கள் இதனால் பெரும்பான்மை சர்ச்சையில் அவர்கள் சிக்குவதில்லை, அதிலும் கூட சில பதர்கள் உண்டு. அவை […]

நானும் கிறிஸ்தவன் , ஆனால் குருட்டு நம்பிக்கை எல்லாம் இல்லை

இயேசு உயிர்த்தது பற்றி சொன்னால், அதெல்லாம் இல்லை நீ எழுதியது தவறு வாபஸ் வாங்கு என சில கிறிஸ்தவர்கள் எச்சரிக்கின்றார்களாம் உங்களுக்கு எல்லாம் பயந்து எமக்கு சரியென பட்ட விஷயத்தை மறுக்க முடியாது, பதிவினை திரும்ப பெறமுடியாது ஆனதை பார்த்துகொள்ளுங்கள் போங்கடா கிறிஸ்து உயிர்க்கும்பொழுது கண்ணால் கண்டவன் எவன் என பைபிளில் சொல்லபட்டிருக்கின்றது என்பதை முதலில் சொல்லுங்கள் வானதூதரை காவலர் கண்டனர், அவர் இயேசு உயிர்த்தார் என்றனர் அவ்வளவுதான் விஷயம் இயேசு அதன்பின் ஏன் பகிரங்கமாக போதிக்காமல் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications