ராமனுக்கு ஆலயம்
தமிழ் இலக்கியத்தின் தனிபெரும் அடையாளம் கம்பராமாயணம் கம்பன் எனும் தமிழ்கவிஞனே ராமனின் புகழை பாடித்தான் அழியா புகழ்பெற்றிருக்கின்றான் ராமரை எல்லாம் கொஞ்சகாலம் தமிழகம் மறக்கடிக்க முயன்றிருக்கலாம் , முற்றிலுமாக மறக்கடிக்கலாம் என்றால் நிச்சயம் முடியாது. ராமனும் கண்ணனும் இந்நாட்டின் மாபெரும் அடையாளங்கள். அதனை எல்லாம் ஒழித்துவிட யாராலும் முடியாது. புத்தமும், சமணமும், ஆப்கானிய மன்னர்களும் செய்யமுடியாததை திராவிட கருஞ்சட்டைகளும் செய்துவிட முடியாது. இதனை புரிந்து அரசியல் கட்சிகள் பேசுவது நல்லது, நாத்திகவாத காலமெல்லாம் கடந்துவிட்டது, அந்த மண்குதிரை […]