பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தியாக நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார் மோடி.

ஒரு நல்ல ஆட்சியாளனின் திறமை நாடு சிக்கலில் மாட்டும்பொழுதுதான் பளிச்சிடும், மோடியின் அசத்தலான நடவடிக்கை இப்பொழுது மலைமேல் ஜோதியாய் மின்னுகின்றது மோடி கொரோனா பரவ ஆரம்பித்த ஜனவரியில் இருந்தே பல விஷயங்களை செய்துவந்தார், உச்சமாக கொரோனா வெடித்ததும் முதல் நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து மருந்து ஏற்றுமதியினை மார்ச் 20ம் தேதியே நிறுத்தினார் இன்று 30 நாடுகள் இந்திய மருந்துக்காக கெஞ்சுகின்றன அமெரிக்க்கா உட்பட, மோடியோ எம் மருந்து எம்மக்களுக்கே என சொல்லிகொண்டிருக்கின்றார், ஆக இந்தியா போதுமான மருந்துகளை […]

இந்தியாவில் மோடியினை கொரோனா நிரந்தரமாக பதவியில் அமர்த்திவிட்டது.

உலகில் பல ஆரூடங்கள் வர ஆரம்பித்துவிட்டன‌ அதாவது கொள்ளை நோய்கள் என்பது ஐரோப்பாவுக்கு புதிதே அல்ல, முன்பெல்லாம் அடிக்கடி வரும். அதுவும் ஆசியாவுக்கு போர், வியாபாரம் என அவர்கள் வந்தபின் அடிக்கடி வந்தன‌ இந்த லாக் டவுண், எல்லை மூடல் , சர்ச்சைகள், கொத்து சாவுகள் எல்லாம் அவர்களுக்கு பழக்கபட்டவை. ஒன்று கொள்ளை நோயால் நடக்கும் இல்லை போர்களால் நடக்கும். அன்பின் வடிவான கிறிஸ்தவ மத நாடுகள் என்றாலும் அவர்களுக்குள் வெட்டி கொண்டும் சுட்டு கொண்ட செத்தும் […]

தீபத்தின் சக்தி.

அந்த இந்தியா சீனாவுடனான யுத்தத்தில் சோர்ந்திருந்தது, நேரு என்பவர் சத்தமே இல்லை அவர் துண்டிருந்தார், தலைவன் உற்சாகமாக இல்லா சேனையும் தேசமும் தோற்கும் இதை மிக சரியாக கணக்கிட்டே `1965ல் பாகிஸ்தான் படையெடுத்தது, துவண்ட இந்தியா துவண்டே பலகீனமாஹிவிட்டது, நேருவும் இல்லை அதனால் ராணுவமும் உற்சாகமாக இல்லை என்றுதான் மிக நுட்பமாக வந்தார்கள் ஆனால் சாஸ்திரி அரணாக எழும்பினார், அவருக்கு துணையாக காமராஜர் எனும் மாபெரும் தியாகசுடரும் எல்லைக்கே சென்றது, “ஜெய் ஜவான்..” என அவர் முழங்கிய […]

பிரதமரின் உரையினை கேட்கும் பொழுது நன்றி கண்ணீர்தான் வருகின்றது.

பிரதமரின் உரையினை கேட்கும் பொழுது நன்றி கண்ணீர்தான் வருகின்றது, கிணற்றின் ஆழத்தில் மெல்ல நீர் சுரப்பது போல நன்றியுணர்வும் பெருமிதமும் மெல்ல சுரக்கின்றது. ஆம் நாம் சொன்னபடியே பாரதம் முழுக்க விளக்கேற்ற சொல்கின்றார் மோடி. நிச்சயம் நாம் சொல்லி ஏதும் நடந்திருக்க வாய்ப்பில்லை, நாம் கூவித்தான் சூரியன் வருகின்றது இல்லையென்றால் வராது என சேவல் நினைத்தால் அது மடத்தனம் இந்த மண்ணின் தர்மம் அது, இறந்தவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவது இந்த மண்ணின் தாத்பரியம். நாம் அதைத்தான் […]

எஸ் 400 பாதுகாப்பு முறை

உள்நாட்டு நிர்வாகத்தில் மோடி சொதப்பிய இடங்கள் உண்டு, பெட்ரோல் விலையே சாட்சி ஆனால் உலக அரங்கில் நேரம் பார்த்து அடித்துவிட்டார், நிச்சயம் புட்டீனுடனான ஒப்பந்தம் இந்திய வரலாற்றின் மாபெரும் மைல்கல். அதுவும் இந்த பரபரப்பான காலகட்டத்தில் அது மோடியின் வெற்றி ரஷ்யாவிடமிருந்து எஸ்.400 ஏவுகனைகனை தடுப்பு சாதனத்தை வாங்கினால் இந்தியா மேல் பொருளாதார தடை என மிக பகிரங்கமாக மிரட்டியும் இந்தியா வாங்கிவிட்டது இது போக ரஷ்யாவுடன் கூட்டு ராணுவபயிற்சியிலும் இறங்கிவிட்டது அமெரிக்காவிற்கு கடும் ஆத்திரம் சந்தேகமில்லை. […]

அன்புள்ள‌ மோடிக்கு

அன்புள்ள‌ மோடிக்கு, அய்யன்மீர் உங்களுக்கு இன்று [ September 17, 2018 ] பிறந்தநாளாம், இந்திய குடிமகனாக வாழ்த்துக்கள், நீங்கள் பல்லாண்டு நலமாக வாழ பிரார்த்தனைகள் நீங்கள் குஜராத் முதல்வராக ஜொலித்தீர்கள், சந்தேகமில்லை. அந்த குஜராத் கலவரங்களை மாநில முதல்வராக அடக்கினீர்கள், அதில் ஏராளமான இந்துக்களும் கொல்லபட்டனர் என்பதும் உண்மை. குஜராத்தில் வெற்றிகொடி நாட்டிய நீங்கள் தேசத்தை வளப்படுத்துவீர்கள் என்ற பெரும் நம்பிக்கையில் தேசம் உங்களிடம் ஆட்சியினை கொடுத்தது நீங்களும் பொறுப்பை உணர்ந்துதான் செயல்பட்டீர்கள், உலகெல்லாம் சென்று […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications