தியாக நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார் மோடி.
ஒரு நல்ல ஆட்சியாளனின் திறமை நாடு சிக்கலில் மாட்டும்பொழுதுதான் பளிச்சிடும், மோடியின் அசத்தலான நடவடிக்கை இப்பொழுது மலைமேல் ஜோதியாய் மின்னுகின்றது மோடி கொரோனா பரவ ஆரம்பித்த ஜனவரியில் இருந்தே பல விஷயங்களை செய்துவந்தார், உச்சமாக கொரோனா வெடித்ததும் முதல் நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து மருந்து ஏற்றுமதியினை மார்ச் 20ம் தேதியே நிறுத்தினார் இன்று 30 நாடுகள் இந்திய மருந்துக்காக கெஞ்சுகின்றன அமெரிக்க்கா உட்பட, மோடியோ எம் மருந்து எம்மக்களுக்கே என சொல்லிகொண்டிருக்கின்றார், ஆக இந்தியா போதுமான மருந்துகளை […]